அஸ்தினாபுரம் பேருந்து நிலையம் திறப்பு

பல்லாவரம் சட்டமன்ற தொகுதியில் 81 லட்சம் மதிப்பீட்டில் பொதுமக்களின் 30 ஆண்டு கோரிக்கையான புதிய பேருந்து நிலையம், நிழற்குடைகளைபல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி திறந்து வைத்தார். பல்லாவரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அஸ்தினாபுரம் பகுதியில் லட்சக்கணக்கான பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.அதுமட்டுமின்றி அப்பகுதியில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பல்வேறு பகுதிகளுக்கு அரசு பேருந்து மூலம் சென்று வருவது வழக்கம்.இவ்வாறு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த பேருந்து நிலையத்தின் நிலம் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தனியார் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது.சம்பந்தப்பட்ட […]