பஸ் படிக்கட்டில் இருந்து விழுந்து நடத்துநர் உயிரிழப்பு

தாம்பரம் அருகே அரசு பயணிகளை இறக்கிவிட்ட பேருந்தின் படிகட்டில் நின்ற நடத்துனர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் சீனிவாசன் (52) போளூர் இருந்து தாம்பரம் வரை செல்லும் தடம் எண் 148 அரசு பேருந்தில் நடத்துனராக பணியாற்றி வந்தார், இன்று காலை வழக்கம் போல் பணியில் இருந்த போது தாம்பரம் அருகே வந்த பேரூந்தில் பயணிகளை இறக்கிவிட நடத்துனர் சீனிவாசன் பேருந்து படிகட்டில் நின்றதாக கூறப்படுகிறது, அப்போது திடீரென நிலைதடுமாறிய […]
தாம்பரம் பஸ் கண்டக்டருக்கு கல்யாண நாளில் மெமோ

தாம்பரம் பஸ் கண்டக்டருக்கு கல்யாண நாளில் உயர் அதிகாரிகள் மெமோ கொடுத்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.தாம்பரத்தைச் சேர்ந்த போக்குவரத்து கழக நடத்துனர் ஆக இருப்பவர் சரவணன் இவர் இதுவரை ஒரு நாளும் விடுமுறை எடுத்ததில்லை இன்று தனது திருமண நாளிலும் வேலைக்கு வந்திருந்தார் ஆனால் அவரை அநியாயமாக அதிகாரிகள் வழிமறித்து மிரட்டி மெமோ கொடுத்ததாக அவரே குற்றம் சாட்டினார் அவரது பரபரப்பான பேட்டி இதோ