சென்னையில் மீண்டும் இயக்கப்பட உள்ள 2. அடுக்கு பேருந்து

மின்சாரத்தில் இயங்கும் இந்த பேருந்தின் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டுள்ளது.
சென்னை வேலப்பன்சாவடியில் இன்று அதிகாலை, பேருந்து-லாரி ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில், 2 வாகனங்களும் தீப்பிடித்து எரியத் தொடங்கியதால் பரபரப்பு!

கர்நாடகாவில் இருந்து கோயம்பேடு நோக்கி வந்த A/C பேருந்து வேலப்பன்சாவடி சந்திப்பில் லாரி மீது மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. பேருந்தில் இருந்த 22 பயணிகளும் பின் பக்க கண்ணாடியை உடைத்து இறங்கியதால் உயிர் தப்பினர். பூவிருந்தவல்லி, மதுரவாயல் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து தீயை அனைத்து வருகின்றனர். விபத்து காரணமாகச் சென்னை-பெங்களூர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்.