சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பகுதியில் நேற்று மாலை தனியார் பேருந்து விபத்துக்குள்ளாகி 5 பேர் உயிரிழந்த செய்தியறிந்து மிகவும் துயரத்துக்குள்ளானேன்.

விபத்து குறித்த தகவல் நேற்று கிடைத்ததும், உடனடியாக மாவட்ட ஆட்சியரைத் தொடர்பு கொண்டு மீட்பு நடவடிக்கைகளைத் துரிதமாக மேற்கொள்ள அறிவுறுத்தியதோடு, காயமடைந்தவர்களுக்குதேவையான அனைத்துஉரிய உயிர்காப்பு சிகிச்சைகளும் அளிக்கப்படுவதை உறுதிசெய்யவும் உத்தரவிட்டிருக்கிறேன். இவ்விபத்தில் உற்றாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிகள் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று வழங்கப்படும்.
ஏற்காடு பேருந்து விபத்திற்கு அதிவேகமாக சென்றதே காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது!..

மலைப்பகுதிகளில் 30 கிலோ மீட்டர் வேகத்துக்கும் குறைவாக செல்ல வேண்டிய நிலையில், 50 கிலோ மீட்டர் வேகத்துக்கு மேல் சென்றதாக தகவல் ஓட்டுநரின் லைசென்சை முடக்குவது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக போக்குவரத்து துறை தகவல் விபத்துக்குள்ளான பேருந்தின்உரிமையாளரை நேரில் அழைத்து விசாரணை நடத்த திட்டம் பேருந்துக்கான உரிமங்கள் உட்பட அனைத்து ஆவணங்களும் சரியாக இருப்பது தெரியவந்துள்ளது 100 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்ததில், 6 பேர் உயிரிழப்பு – 65 பேருக்கு தீவிர சிகிச்சை “ஏற்காடு […]
திருப்பத்தூர் அருகே தனியார் பேருந்தும் ஈச்சர் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்தில் 14 பேர் லேசான காயங்களுடன் உயிர்தப்பினர் காயமடைந்தவர்கள் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்..
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை காண மாநகரப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம்

போட்டிக்கான டிக்கெட்டை கட்டாயம் காண்பிக்கவும் மாநகரப் போக்குவரத்து கழகம் அறிவுறுத்தல்
தாம்பரத்தில் இரண்டு பஸ்கள் வேன் அடுத்தடுத்து மோதி விபத்து

தாம்பரம் ஜி.எஸ்.டி சாலையில் இரண்டு மாநகர பேரூந்துகள், ஒரு லோடு வேன் அடுத்து அடுத்து மோதி விபத்து, இதனால் போக்குவரத்து நெரிசல் தாம்பரம் ஜி.எஸ்.டி சாலையில் முன்னால் சென்ற லோடு வேன், அதனை தொடர்ந்து கிளம்பாக்கம் பேரூந்து நிலையத்திற்கு இரண்டு மாநர பேரூந்துகள் சென்றுகொண்டு இருந்த நிலையில் ஒன்றோடு ஒன்று அடுத்து அடுத்து மோதி விபத்து ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் சேதமடைந்த நிலையில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்ய சாலையிலேயே வாகனங்கள் நிறுத்தப்பட்டதால் விபத்து பகுதிக்கு […]
கிளாம்பாக்கத்தில் இருந்து கூடுதல் பேருந்துகள் இன்று இயக்கம்

முகூா்த்த மற்றும் வாரவிடுமுறை தினங்களை முன்னிட்டு கூடுதல் பேருந்துகள் இன்று இயக்கம் 1,130 கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் அறிவிப்பு
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து பயணிகள் எந்த பிரச்சனையும் இல்லாமல் மகிழ்ச்சியாக பயணம் செய்கின்றனர்.

கிளாம்பாக்கம் 100% சதவிகித பயன்பாட்டில் இயங்குகிறது. -அமைச்சர்கள் சிவசங்கர் – சேகர்பாபு சட்டப்பேரவையில் விளக்கம்!
சென்னைக்கு உள்ளேயே பயணிகளை ஏற்றிச் செல்ல அனுமதி வழங்கினால், கிளாம்பாக்கம் செல்வதற்கு முன்னதாகவே பேருந்து நிரம்பிவிடும்.

பேருந்து முனையம் கொண்டு வந்த நோக்கமே வீணாகிவிடும் – சென்னை உயர் நீதிமன்றம். ஆம்னி பேருந்துகளின் கேரேஜ்கள் கோயம்பேட்டில் இருப்பதால், தற்போதைக்கு சூரப்பட்டு, போரூர், தாம்பரத்தில் பயணிகளை ஏற்றி, இறக்க அனுமதிக்கப்படும். பெருங்களத்தூரில் பயணிகளை இறக்கிவிட மட்டும் அனுமதி வழங்கப்படும் – அரசு விளக்கம் ஆம்னி பேருந்துகள் செல்ல அனுமதிக்கப்பட்ட வழித்தட வரைபடத்தை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம், ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தாக்கல் செய்த வழக்கு விசாரணையை வரும் 9ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
சென்னை – கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் நடைமேடை விவரம் :-எந்த ப்ளாட்பார்மில் எந்த ஊர் பேருந்துகள் நிற்கும்?

நடைமேடை1:மார்த்தாண்டம், நாகர்கோவில், தூத்துக்குடி, திருநெல்வேலி, செங்கோட்டை, கன்னியாகுமரி ஆகிய ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் நடை மேடை எண் 1 -இல் இருந்து புறப்படும். நடைமேடை 2:ஸ்ரீவில்லிப்புத்தூர், மார்த்தாண்டம், பாபநாசம், நாகர்கோவில், தூத்துக்குடி, திருவனந்தபுரம், திருநெல்வேலி, திருச்செந்தூர், திசையன்விளை, செங்கோட்டை, சிவகாசி, குலசேகரம், குட்டம், கருங்கல், உடன்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு நடைமேடை இரண்டில் பேருந்துகள் நிற்கும். நடைமேடை3:வீரசோழன், மதுரை, பொன்னமராவதி, பரமக்குடி, தொண்டி, தேவகோட்டை, சிவகங்கை, சாயல்குடி, கீரமங்கலம், காரைக்குடி, கமுதி, ஒப்பிலன், ஏர்வாடி, ராமேஸ்வரம் நடைமேடை 4:மன்னார்குடி, […]
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகள் மூலம் நேற்று ஒரே நாளில் 2.17 லட்சம்பேர் பயணித்துள்ளனர். இதுவரை 196310 பேர் சிறப்பு பேருந்துகளில் செல்ல முன் பதிவு செய்துள்ளனர்