ஆந்திராவில் பெண்களுக்கு இலவச பஸ் பயணம்

ஸ்ரீ சக்​தி’ எனும் பெயரில் வரும் 15-ம் தேதி முதல் ஆந்​திர மாநில அரசு பேருந்​துகளில் பெண்​களுக்கு இலவச பயணத் திட்​டம் அமலாக​வுள்​ளது. ஆந்​திர மாநிலம் அமராவ​தி​யில் உள்ள தலைமைச் செயல​கத்​தில் நேற்று மாநில போக்​கு​வரத்து துறை அமைச்​சர் எம். ராம்​ பிர​சாத் ரெட்டி தலை​மை​யில் அதி​காரி​களின் ஆலோ​சனை கூட்​டம் நடை​பெற்​றது. இதில் வரும் 15-ம் தேதி முதல் அமல்​படுத்​தப்​போகும் பெண்​களுக்​கான இலவச பேருந்து பயணத் திட்​டம் குறித்து விரி​வாக விவா​திக்​கப்​பட்​டது.

மாரடைப்பால் பஸ் டிரைவர் திடீர் மரணம் -பஸ் தாறுமாறாக ஓடி மோதியதில் ஒருவர் பலி

ஓடும் பேருந்தில் ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு ஏற்​பட்டு உயி​ரிழந்​தார். அந்த பேருந்து மோதிய விபத்​தில் சாலை​யில் நடந்து சென்று கொண்​டிருந்த முதி​ய​வர் உயி​ரிழந்​தார். 4 கார்​களும் சேதம் அடைந்​தன. அரும்​பாக்​கம் 100 அடி சாலை, தவசு குட்டி பிரி​யாணி கடை வழி​யாக நேற்று காலை 6.10 மணி​யள​வில் அரசுப் பேருந்து ஒன்று கிளாம்​பாக்​கத்​திலிருந்து கோயம்​பேடு நோக்கி சென்று கொண்​டிருந்​தது. பேருந்தை தரு​மபுரி மாவட்​டம், அரூரைச் சேர்ந்த வேலுமணி (58) என்​பவர் ஓட்​டி​னார். அப்​போது அவருக்கு திடீரென மாரடைப்பு […]

சென்னை மூத்த குடிமக்களுக்கு இலவ பஸ் பயண – டோக்கன்

மாநகர பேருந்துகளில் சென்னை வாழ் மூத்த குடிமக்கள் கட்டணமின்றி பயணிக்க இன்று முதல் டோக்கன் வழங்கப்படும். இன்று முதல் ஜூலை 31 வரை காலை 8.00 – இரவு 7.30 வரை 40 மையங்களில் டோக்கன்கள் தரப்படுகிறது. ஜூலை முதல் டிசம்பர் வரை மாதத்திற்கு 10 டோக்கன்கள் வீதம் 6 மாதங்களுக்கானது வழங்கப்படும். 40 மையங்களில் அடையாள அட்டைகள் புதுப்பித்தல் மற்றும் புதியபயனாளிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்படும். இருப்பிடச்சான்று, வயது சான்று, 2 புகைப்படங்களுடன் வர வேண்டும் […]

தாம்பரத்தில் இருந்து மாமல்லபுரம், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பல்வேறு 10 வழித்தடங்களுக்கு மாநகர பேரூந்துகளை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா கொடியசைத்து துவக்கிவைத்தார்

தாம்பரம் பேரூந்து நிலையத்தில் இருந்து மாமல்லபுரம், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட 10 புதிய வழித்தடத்தில் மாநகர பேரூந்துகளை தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா கொடியசைத்து துவக்கிவைத்தார், பின்னர் பொதுமக்களுடன் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா,தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி, மண்டலகுழு தலைவர்கள் டி.காமராஜ், எஸ்.இந்திரன் ஆகியோர் சிறிது தூரம் பயணம் மேற்கொண்டனர்.

பஸ் டிரைவரை தாக்கிய சட்டக் கல்லூரி மாணவி வைரல் வீடியோ

குரோம்பேட்டை ஜி.எஸ்.டி சாலையில் மாநகர பேரூந்து ஓட்டுனர், நடத்துனரை தாக்கிய சட்டகல்லூரி மாணவி, அவர் கணவர் உள்ளிட்ட 4 பேரை குரோம்பேட்டை போலீசார் கைதுசெய்தனர். சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி, அதிமுக கொடிகட்டிய காரும் பறிமுதல் தொடந்து விசாரணை திருவான்மியூரில் இருந்து கூடுவாஞ்சேரி செல்லும் தடம் எண் 91V மாநகர பேரூந்தை ஓட்டுனர் அசோக்குமார் ஓட்டி சென்றார். நடத்துனர் இருசப்பன் உள்ளிட்ட பயணிகள் பேரூந்தில் இருந்த நிலையில் குரோம்பேட்டையில் பேரூந்து நிறுத்தத்தில் நிற்க ஓரமாக பேரூந்தை அசோக்குமார் ஓட்டியுள்ளார். […]

குரோம்பேட்டையில் பஸ் ஊழியர்கள் திடீர் மறியல் வழக்கறிஞர்கள் தாக்குதல் எதிரொலி

குரோம்பேட்டை ஜி.எஸ்.டி சாலையில் காரை உரசியதாக அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனரை தாக்கிய வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு சென்னை திருவான்மையூரில் இருந்து கூடுவாஞ்சேரி நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்தை ஓட்டுனர் இருச்சப்பன் மற்றும் நடத்துனர் அசோக குமார் குரோம்பேட்டை அருகே பயணிகளுடன் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த ஸ்கார்பியோ காரின் மீது உரசியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்து அரசு பேருந்து வழிமறித்து காரில் […]

விநாயகர் சதுர்த்தி விடுமுறை: பேருந்துகளில் 70,000 பேர் முன்பதிவு

முகூர்த்த தினம்,விநாயகர் சதுர்த்தி ஞாயிறு என தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்தும் மக்கள் சொந்த ஊர்களுக்கு புறப்படுகின்றனர். இந்த 3 நாட்களில் பயணம் செல்வதற்கு அரசு பேருந்துகளில் மொத்தம் 70000 பேர் முன்பதிவு செய்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை சென்னைக்கு வருவதற்கு மட்டும் 22,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர். நேற்று (செப்.5) சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு 15 ஆயிரம் பேர் செல்ல திட்டமிட்டுள்ளனர்.

தனியார் கம்பெனி பஸ் மோதியதில் கணவருடன் ஆசிரியை பலி

கேளம்பாக்கம் அருகே சோனலூரில் இருசக்கர வாகனம் மீது தனியார் கம்பெனி பேரூந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே கணவன் மனைவி உயிரிழப்பு. தனியார் கம்பெனி பேரூந்து நிற்காமல் சென்ற நிலையில் பணியாளர்களை ஏற்றியவாறு மீண்டும் அதே வழியில் வந்தபோது ஓட்டுனர் கோட்டிஸ்வரன்(44) கைது. உயிரிழந்த தமோதரன்(53) மாமல்லபுரம் நகராட்சியில் துப்புரவு கண்காணிப்பாளராகவும், அவர் மனைவி ஜெயதுர்கா(47) செயிண்ட் மேரிஸ் பள்ளியில் ஆசிரியராகவும் பணியாற்றி வந்தனர், இவர்களின் சொந்த வீடு தாம்பரம் மாடம்பாக்கத்தில் இருந்த நிலையில் அங்கு மகள் வசித்துவருகிறார். […]

சில்லறை பிரச்சனை : பயணியை அடிக்க பாய்ந்த கண்டக்டர்

தாம்பரம் அருகே மாநகரப் பேருந்தில் டிக்கெட் எடுக்க 200 ரூபாய் கொடுத்த போது சில்லறை இல்லை எனக்கூறி இளைஞரை ஆபாசமாக பேசிய மாநகர போக்குவரத்துகழக நடத்துனர் இணையத்தில் வைரலாகும் வீடியோ நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஊரப்பாக்கத்தில் தங்கி சென்னையில் உள்ள மென் பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இன்று காலை நெல்லையில் இருந்து ரயிலில் தாம்பரம் வந்த அந்த இளைஞர் தான் தங்கி இருக்கும் அறைக்கு செல்வதற்காக தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு […]

குரோம்பேட்டை பஸ் நிலையத்தில் போதையால் தவழ்ந்து சென்ற வாலிபர்

குரோம்பேட்டை பேருந்து நிலையத்தில் அதிக மதுபோதையில் நடக்க முடியாமல் பேருந்து வரும் வழியில் தவிழ்ந்து சென்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை குரோம்பேட்டை பேருந்து நிலையத்தில் ஏராளமானா பொதுமக்கள் பயண்படுத்தி வருகின்றனர். தற்போது ரயில்வே தண்டவாளங்கள் சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதால் பகல் நேரத்தில் ரயில்கள் ரத்து செய்யபட்டுள்ளதால் பலர் பேருந்தில் பயணித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை குரோம்பேட்டை பேருந்து நிலையத்தில் அதிக மதுபோதையில் இருந்த நபர் ஒருவர் பேருந்து வரும் வழியில் படுத்து […]