சதாசிவம் எம்.எல்.ஏ. பங்கேற்ற போராட்டத்தில் அரசு பஸ் கண்ணாடி உடைப்பு

மேச்சேரியில் சதாசிவம் எம்.எல்.ஏ. பங்கேற்ற போராட்டத்தில் அரசு பஸ் கண்ணாடி மீது கல்வீசி உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.சேலம்மேச்சேரி: சாலை மறியல் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் நெய்வேலியில் கைது செய்யப்பட்டதை கண்டித்து மேட்டூர் தொகுதி எம்.எல்.ஏ. சதாசிவம் தலைமையில் அந்த கட்சியினர் நேற்று மேச்சேரியில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். சேலம் மேற்கு மாவட்ட வன்னியர் சங்க செயலாளர் ராமகிருஷ்ணன், மேச்சேரி வடக்கு ஒன்றிய செயலாளர் சுதாகர், நகர செயலாளர் கோபால், […]