பெரும்பாக்கத்தில் கஞ்சா விற்பனையை காட்டி கொடுத்தவர் அடித்துக் கொலை

சென்னை அடுத்த பெரும்பாக்கத்தில் கஞ்சா விற்பனையை போலீசுக்கு தகவல் அளித்த நபரின் தலையில் குழவிகல்லை போட்டு கொலை, கொளையாளிகள் குறித்து போலீசார் விசாரணை சென்னை பெரும்பாக்கம் எழில் நகர் தமிழ்நாடு நகர்புற வாழ்விடம் மேம்பாட்டு வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் கலைவாணன்(29) இவருக்கு செளந்தர்யா எனகிற மனைவி ஒருமகன், ஒருமகள் உள்ளனர். ஏற்கனவே கொலை வழக்கு கொலை முயற்சி உள்ளிட்ட 7 வழக்குகள் உள்ள சரித்திர பதிவேடூ குற்றவாளி இந்த நிலையில் இவரின் வீட்டருகே சில கஞ்சா விற்பனை […]
சென்னை அடுத்த பெரும்பாக்கத்தில் குழவி கல்லை தலையில் போட்டு இளைஞர் கொலை..!!

சென்னை அடுத்த பெரும்பாக்கம் எழில்நகரில் குழவி கல்லை தலையில் போட்டு இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ளார். கஞ்சா விற்பனை தொடர்பான தகராறில் கலைவாணன்(29) கொலை செய்யப்பட்டதாக விசாரணையில் தகவல் தெரியவந்துள்ளது. கொலையுண்ட கலைவாணன் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட 7 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
விஜய் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் விபரீதம்: சிறுவன் கையில் பற்றிய தீ

சென்னை, நீலாங்கரையில், நடிகர் மற்றும் தவெகா தலைவர் விஜய் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது சாகச நிகழ்ச்சியில், சிறுவனின் கையில் தீ பற்றி விபரீதம் நேரிட்டுள்ளது. நீலாங்கரையில் தவெகா மாவட்ட த் தலைவர் சரவணன் தலைமையில், விஜய் பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில், பல்வேறு சாகச நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில், சிறுவன் ஒருவனின் கையில் தீ பற்றவைக்கப்பட்டு, தீ எரிந்தபடி, அந்த சிறுவன் கையால் ஓடு உடைக்கும் நிகழ்வு நடத்தப்பட்டது. மேடையில், ஓடுகள் அடுக்கிவைக்கப்பட்டிருந்த நிலையில், […]
தாம்பரம் மாநகராட்சியில் 8 வயது சிறுவனை கடித்து குதறிய நாய்கள்

தாம்பரம் மாநகராட்சியில் 8 வயது சிறுவனை நான்கு தெரு நாய்கள் சுற்றி வளைத்து கடித்து குதறியதால் பிளாஸ்டிக் சர்ஜரி செய்யும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார். தாம்பரம் மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் நாய்கள் தொல்லைகள் அதிகரித்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்பட்டும் கண்டு கொள்ளாத மாநகராட்சி அதிகாரிகள் என் பிள்ளைக்கு நடந்தது போல் வேறு ஒருவருக்கும் நடக்கக்கூடாது என வேண்டுகோள் விடுத்த பெற்றோர் சென்னை அடுத்த தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட 39வது வார்டு, திருமலை நகர் 5வது தெருவில் வசிக்கும் […]