புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதும் திட்டம்

மாணவர்கள் புத்தகங்களை பார்த்து தேர்வு எழுதும் முறையை நடைமுறைப்படுத்த சி.பி.எஸ்.இ. தீவிரம். இந்தாண்டு நவம்பர் மாதத்தில், 9 முதல் 12-ம் வகுப்பு வரை அறிவியல், கணிதம் உள்ளிட்ட சில பாடங்களில் சோதனை முறையில் அமல்படுத்த ஏற்பாடு.

மு.க.ஸ்டாலின்‌ தன்னை சந்திக்க வருபவர்கள்‌ அளித்த புத்தகங்களில்‌ 1500 புத்தகங்களை தமிழ்நாட்டில்‌ உள்ள சிறை நூலகங்களுக்கு தலைமைச்‌ செயலகத்தில்‌ நடைபெற்ற நிகழ்ச்சியில்‌ நன்கொடையாக வழங்கினார்

இந்நிகழ்ச்சியில்‌, சட்டத்துறை அமைச்சர்‌ எஸ்‌. இரகுபதி, உள்‌, மதுவிலக்கு மற்றும்‌ ஆயத்தீர்வைத்‌ துறை முதன்மைச்‌ செயலாளர்‌ பெ.அமுதா, சிறைகள்‌ மற்றும்‌ சீர்திருத்தப்‌ பணிகள்‌ துறை துணைத்‌ தலைவர்‌ ஆர்‌.கனகராஜ்‌ ஆகியோர்‌ கலந்து கொண்டனர்‌.