மது போதை : போலீஸ் நிலையம் மீது ஏறி நின்று பாடிபில்டர் தற்கொலை மிரட்டல்

பல்லாவரம் பகுதியை சேர்ந்த ஜிம் டிரைனர் சூர்யா, இவரின் மனைவியும் குடும்ப பிரச்சினை ஏற்பட்டதால் மனைவி தாய் வீட்டிற்கு சென்றார். இதனால் மன வேதனையில் மது போதையில் அவர் வீட்டின் மீது ஏரி நின்றி தகராறு செய்துள்ளார். இந்த தகவல் அறிந்த பல்லாவரம் போலீசார் காவல் நிலையம் அழைத்துவந்து அவரின் தகவல்களை கேட்டறிந்த நிலையில் போதையில் இருந்ததால் அனுப்பிவிட்டனர். ஆனால் சூர்யா காவல் நிலைய வாளாகத்தை விட்டு வெளியேறாமல் காலை 11 மணியளவில் காவல் நிலைய மூன்றாம் […]

மது போதை : வீட்டின் மீது ஏறி நின்று பாடிபில்டர் தற்கொலை மிரட்டல்

பல்லாவரம் பகுதியை சேர்ந்த ஜிம் டிரைனர் சூர்யா, இவரின் மனைவியும் குடும்ப பிரச்சினை ஏற்பட்டதால் மனைவி தாய் விட்டிற்கு சென்றார். இதனால் மன வேதனையில் மது போதையில் அவர் வீட்டின் மீது ஏறி நின்றி தகராறு செய்துள்ளார். இந்த தகவல் அறிந்த பல்லாவரம் போலீசார் காவல் நிலையம் அழைத்துவந்து அவரின் தகவல்களை கேட்டறிந்த நிலையில் போதையில் இருந்ததால் அனுப்பிவிட்டனர். ஆனால் சூர்யா காவல் நிலைய வாளாகத்தை விட்டு வெளியேறாமல் காலை 11 மணியளவில் காவல் நிலைய மூன்றாம் […]