குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் நடுரோட்டில் சொகுசு கார் தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு

சென்னை திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்தவர் அருண் பாலாஜி இவருக்கு சொந்தமாக bmw சொகுசு கார் உள்ளது. இந்த நிலையில் காரின் ஓட்டுனர் பார்த்தசாரதி திருவல்லிக்கேணியில் இருந்து bmw சொகுசு காரில் தாம்பரத்திற்கு சென்று கொண்டுள்ளார். அப்போது குரோம்பேட்டை பேருந்து நிலையம் அருகே கார் சென்று கொண்டிருந்தபோது காரின் முன் பகுதியில் இருந்து திடீரென புகை வெளியே வந்துள்ளது. அப்போது காரை நடுரோட்டில் பார்த்தசாரதி நிறுத்தியுள்ளார். திடீரென காரில் தீப்பிடித்து. எரிந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பார்த்தசாரதி காரில் […]