பாஜக கூட்டணியை எதிர்த்து பாமகவினர் விலகல்

பாஜகவுடன் கூட்டணி அமைத்ததால் செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் மத்திய ஒன்றிய பாமக நிர்வாகிகள் 50 பேர் கூண்டோடு ஆலந்தூரில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிலையில் திமுகவின் இனைந்தனர். பாஜகவுடம் பாமக கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுவதால் அதற்கு விரும்பம் இல்லாத காட்டாங்குளத்தூர் மத்திய ஒன்றிய பாமக செயலாளர் சத்தியா, ஒன்றிய பாமக துணைத் தலைவர் கார்திக், ஒன்றிய பாமக துணைச் செயலாளர் ஸ்ரீராம், ஒன்றிய பாமக இளைஞரணி துணை செயலாளர் சரவணன் உள்ளிட்ட 50 நிர்வாகிகள் கூண்டோடு திமுகவில் […]