காசி தமிழ் சங்கம், தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்டம் என பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசின் தமிழ்நாடு சார்ந்த செயல்பாடுகளை பட்டியலிட்டார் நிர்மலா சீதாராமன்

ஜல்லிக்கட்டு காட்டுமிராண்டிதனம் என தடை செய்தது காங்கிரஸ் கூட்டணி; ஜல்லிக்கட்டு மீட்கப்பட்டு நிரந்தரமாக நடைபெற வழிசெய்தது பிரதமர் மோடி அரசு- நிர்மலா சீதாராமன் இந்தி திணிப்பு எதிர்க்கிறோம் பெயரில் இந்தி, சமஸ்கிருதம் கற்க கூடாது என்கிற திணிப்பு உள்ளது. நீங்கள் தமிழை வளர்க்கும் அதிகாரம் இருக்கும் போது சமஸ்கிருதம், இந்தியை படிக்க கூடாது என தடுக்க அதிகாரம் இல்லை. மத்திய பாஜக அரசின் கொள்கைகளால் இந்தியாவின் பொருளாதாரம் உயர்ந்துள்ளது- நிர்மலா சீதாராமன்
கடந்த ஒன்பது ஆண்டுகளில் ஒன்பது மாநில அரசாங்கங்களை பாஜக கவிழ்த்துள்ளது

அருணாச்சலம், உத்தரகாண்ட், மணிப்பூர், மேகாலயா, கர்நாடகா, கோவா, மத்தியப் பிரதேசம், புதுச்சேரி மற்றும் மகாராஷ்டிரா இரண்டு முறை, என மக்களவையில என்சிபி எம்பி சுப்ரியா சுலே பேச்சு.
மக்களவையில் 2வது நாளாக இன்றும் நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது விவாதம்

பாஜக அரசுக்கு எதிரான தீர்மானம் மீதான விவாதத்தில் இன்றும் அனல் பறக்கும் என எதிர்பார்ப்பு
தாம்பரம் மாநகராட்சியை பாஜக உண்ணாவிரதம்

மணிப்பூர் கலவரத்தை விரைவில் கட்டுக்குள் மத்திய அரசு கொண்டுவரும் மாநிலச் செயலாளர் வினோஜ் பி.செல்வம் பேட்டி தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் பொதுமக்களின் அடிப்படை வசதிகளை செய்யாமல் இருக்கும் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பாஜக சார்பில் உண்ணாவிரத போராட்டம் மாவட்டத் தலைவர் செம்பாக்கம் வேதசுப்பிரமணியம் தலைமையில் செம்பாக்கம், காமராஜபுரம் பேருந்து நிறுத்தம் அருகில் நடைபெற்றது.இதில் பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி.செல்வம் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டு தாம்பரம் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கண்டன கோஷங்கள் […]
மணிப்பூர் பாஜக அரசுக்கு அளித்த ஆதரவு வாபஸ்: கூகி மக்கள் கூட்டணி அறிவிப்பு

மணிப்பூரில் பாஜக., தலைமையிலான பிரேன் சிங் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக கூகி மக்கள் கூட்டணி அறிக்கை வெளியிட்டுள்ளது. இது குறித்து கூகி மக்கள் கூட்டணி கட்சியின் தலைவர் டோங்மங் ஹவோகிப், பாஜகவுடனான உறவை முறித்து கொள்வதாக கவர்னர் அனுசுயா உய்கேக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.கடந்த மூன்று மாதங்களாக வடகிழக்கு மாநிலத்தை பாதித்த மணிப்பூரில் இனக்கலவரத்தில் 160 க்கும் மேற்பட்ட உயிர்கள் கொல்லப்பட்டன. இதன் விளைவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய மோதலைக் கவனமாகப் […]
பாஜகவுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி பேசினால் மட்டுமே பதில் கூறுவேன், மற்றவர்கள் விமர்சித்தால் நான் பதில் கூற முடியாது”

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அண்ணாமலை இடையேயான மோதல் குறித்த கேள்விக்கு பாஜக முன்னாள் எம்.எல்.ஏ. எச்.ராஜா பதில்
அண்ணாமலைக்கு அமைச்சர் தா.மோ. அன்பரசன் கேள்வி

ஆலந்தூரில் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி 60 அணிகள் கலந்துக்கொண்ட கிரிகெட் போட்டியை அமைச்சர் தா.மோ.அன்பரசன் துவக்கி வைத்து அவர்களுக்கு கிரிகெட் விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். அப்போது பேசிய அமைச்சர் அன்பரசன்:- மணிப்பூர் கலவரம் பெண்கள் மீதான பாலியல் தாக்குதல் நாட்டில் எங்கும் சிறுபான்மையினர் நிம்மதியாக வாழமுடியாத சூழல் உள்ளது. ராமேஸ்வரத்தில் பாஜக நடத்தும் 9 ஆண்டுகால சாதனையில் 15லட்சம் வழங்கியது. 18 கோடி இளைஞர்களுக்கு வேலை, ஜி.எஸ்.டி வரி அமுல் செய்து மாநில அரசுகளுக்கு நெருக்கடி ஏற்படுத்துவது […]
மணிப்பூர் சம்பவம் : தாம்பரம் மேயர் ஆர்ப்பாட்டம்

மணிப்பூர் பாலியல் வன்கொடுமையை தடுக்கா ஒன்றிய பாஜக அரசை கண்டித்து செம்பாகத்தில் தாம்பரம் மேயர் தலைமையில் திமுக மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம் மணிப்பூர் மாநிலத்தில் பெண்களுக்கு நடந்த பாலியல் வன்கொடுமையை தடுக்காத ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து தாம்பரம் சட்டமன்ற தொகுதி திமுக மகளிர் அணி சார்பில் செம்பாக்கம், காமராஜபுரம் பேருந்து நிலையம் அருகில் தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளர் நெல்லிக்குப்பம் […]
மணிப்பூர் விவகாரம் – பாஜக மாநில நிர்வாகி ராஜினாமா

மணிப்பூர் நிலைமை இந்தியாவுக்கு அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளதால் பாஜகவில் இருந்து விலகுகிறேன்” – பிகார் மாநில செய்தி தொடர்பாளர் வினோத் சர்மா. மணிப்பூரில் நடந்து வரும் வன்முறை விவகாரத்தை பாஜக சரியாக கையாளாததால் ராஜினாமா செய்வதாக நட்டாவுக்கு கடிதம் அனுப்பினார்.
தமிழகம் அதிமுக – பா.ஜ.க. கூட்டணியில் விரிசல்!: நடைபயண தொடக்க விழாவில் பங்கேற்க வருமாறு அண்ணாமலை விடுத்த அழைப்பை நிராகரித்தார் எடப்பாடி பழனிசாமி..!!

சென்னை: நடைபயண தொடக்க விழாவில் பங்கேற்க வருமாறு அண்ணாமலை விடுத்த அழைப்பை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நிராகரித்தார். நாளை ராமேஸ்வரத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை நடைபயணத்தை தொடங்குகிறார். அண்ணாமலை நடைபயணத்தை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைக்க உள்ளார். இந்தப் பயணத் தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு அண்ணாமலை அழைப்பு விடுத்திருக்கிறார். அதன்படி, அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. அண்ணாமலை தொலைபேசி மூலம் தொடர்பு […]