பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று அறிவிக்கப்பட்ட நிலையில், கூட்டணியை குறித்து பாஜக குறித்து பொதுவெளியில் கருத்து தெரிவிக்க கூடாது நிர்வாகிகளுக்கு அதிமுக தலைமை உத்தரவு…
தாம்பரம் அருகே பாஜக பிரமுகர் கொலை ஏன்? தலையை சிதைத்த கொடூரம்

சென்னை தாம்பரம் அடுத்த பழைய பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி மற்றும் பிஜேபி நிர்வாகியான வெங்கடேசன் என்கிற பெரி வெங்கடேசன் இவர் மீது பீர்கன்காரனை காவல் நிலையத்தில் 2015ம் ஆண்டு கொலை வழக்கில் சிறைக்கு சென்று வந்துள்ளார். மேலும் தாம்பரம், சேலையூர் போன்ற காவல் நிலையங்களில் பல வழக்குகள் நிலவியில் உள்ளது. இந்நிலையில் இன்று காலை குட்வில் நகரில் உள்ள காலி மைதானத்தில் தலை முற்றிலுமாக சிதைக்கபட்ட நிலையில் வெங்கடேசன் சடலமாக இருப்பதாக அவ்வழியாக சென்றவர்கள் […]
இந்து தலைவரை கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்த பிரபல ரவுடியை இன்று காவல் துறையினர் கைது.

சென்னை காக்கா தோப்பு பாலாஜியின் கூலிப்படை சேர்ந்தவர் ஜங்கிலி கணேசன். இவர் நேற்று முன்தினம் இரவு சூளையில் உள்ள அங்காள அம்மன் குடிசை பகுதி தெருவில் கத்தியுடன் வந்துள்ளார். அப்போது அங்கு விநாயகர் சிலை அமைக்கும் பணியில் இருந்த ஸ்பதிகள் பார்க்க பாரத் இந்து முன்னணி தலைவர் ஆர்.டி.பிரபு மற்றும் நிர்வாகிகள் இருந்த போது ஆர்.டி.பிரபுவை நோக்கி வந்து தகாத வார்தைகள் கூறி கத்தியை எடுத்து குத்தினால் நீ காலி. எனக்கு ஜெயில் ஒன்றும் புதிது அல்ல […]
ஊட்டி டீக்கு நீலகிரி மாவட்டத்தில் இருந்து மட்டுமே டீ தூள் கொள்முதல் செய்யவதோடு, ரேஷன் கடைகளில் ஊட்டி டீ துள் விற்பனையை அதிகரிக்க வேண்டும்: பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “‘ஊட்டி டீ’க்கு நீலகிரி மாவட்டத்தில் இருந்து மட்டுமே டீ துள் கொள்முதல் செய்ய வேண்டும் ரேஷன் கடைகளில் ‘ஊட்டி டீ’ தூள் விற்பனையை அதிகரிக்க வேண்டும் பசுந் தேயிலைக்கு குறைந்தபட்ச விற்பனை விலையாக கிலோவுக்கு ரூ. 33.44 நிர்ணயம் செய்ய வலியுறுத்தி, நீலகிரி மாவட்ட சிறு தேயிலை விவசாயிகள், கடந்த ஒரு வாரமாக உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் என்று பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் கோவை வந்த மத்திய வர்த்தகத்துறை […]
தமிழ்நாட்டில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால், காவல்துறையின் யூனிபார்ம் கலரை காவியாக மாற்றுவோம்

தமிழ்நாட்டில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால், காவல்துறையின் யூனிபார்ம் கலரை காவியாக மாற்றுவோம் -எச்.ராஜா
உங்களால் நிறுத்த முடிந்தது மின்சாரத்தை மட்டும் தான்! -அண்ணாமலை

வையத்தலைமை கொள்ளும் பாரதம் ‘ஜி – 20’ மாநாட்டின் தலைமைக்கான கருப்பொருளாக முன்வைப்பது, ‘வசுதைவ குடும்பகம்’ என்ற வாசகத்தை. இதன் பொருள், – ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம். அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான, உலகளாவிய செயல் திட்டத்தை முன்னெடுக்கும் நம் பாரதத்தின் முயற்சி, ‘ஜி – 20’ உச்சி மாநாட்டில் பங்கேற்கும் அனைத்து தலைவர்களையும் வெகுவாகக் கவர்ந்துள்ளது. இந்த மாநாடு துவங்கப்படும் வேளையில், இந்தியாவை உலகத்தின் தலைமைக்கு உயர்த்தி இருக்கும் பிரதமர் மோடியின் பெருமைகளையும், […]
அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட அரசு தவறி விட்டது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டினார். என் மண், என் மக்கள் பாதயாத்திரையின் ஒரு பகுதியாக, தேனி மாவட்டம், கம்பம் தொகுதியில் அவர் நேற்று நடைப்பயணம் மேற்கொண்டார். தொடர்ந்து தொண்டர்கள் மத்தியில் அண்ணாமலை பேசுகையில், முல்லைப் பெரியாறு, கண்ணகி கோயில் ஆகிய விவகாரங்களில், தமிழகத்தின் உரிமையை திமுக அரசு விட்டுக்கொடுத்து உள்ளது என்று குற்றம் சாட்டினார். கூட்டணியில் இருப்பதால், தமிழக- கேரள […]
மேற்குவங்க மாநிலத்தில் துபுகுரி தொகுதி இடைத்தேர்தலில் பாஜக கைவசம் வைத்திருந்த தொகுதியை கைப்பற்றியது திரிணாமுல் காங்கிரஸ்
மேற்கு வங்கம் மாநிலம் துப்குரி தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள்

பாஜக வேட்பாளர் முன்னிலையில் இருந்த நிலையில், 3வது சுற்று முடிவில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலை பெற்றார்.
திரிபுரா மாநிலத்தில் 2 சட்டப்பேரவை தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் 2 இடங்களிலும் பாஜக வெற்றி!

போக்சாநகர் தொகுதியில் தஃபாஜல் ஹொசைன், தான்பூர் தொகுதியில் பிந்து தேப்நாத் வெற்றி பெற்றுள்ளனர்.