திமுக பிரமுகர் மருத்துவமனையில் அனுமதி கொருக்குப்பேட்டை அண்ணா நகர் பகுதியில் தமிழக அரசு வழங்கி வரும் 6 ஆயிரம் ரூபாய் குறித்து விமர்சிக்கும் வகையில் மத்திய அரசு வழங்கிய நிதியை மாநில அரசு கையாடல் செய்துவிட்டதாக பாஜக பேனர் வைத்துள்ளனர்
இதுதொடர்பாக திமுக வழக்கறிஞர் காளிதாஸ், முருகேசன் என்பவரும்காவல்துறையில் முறையிட்டுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த பாஜகவினர் 10பேர் கொண்ட கும்பல் 2 சரமாரியாக தாக்கியுள்ளனர்.
“தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் புதிய பொதுச்செயலாளராக பதவி ஏற்றிருக்கும் அன்பு சகோதரி பிரேமலதா விஜயகாந்த் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்

தங்களின் கட்சிப்பணி சிறக்கவும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்”- எடப்பாடி பழனிசாமி, அதிமுக பொதுச்செயலாளர். தேமுதிக பொதுச் செயலாளராக, சகோதரி பிரேமலதா விஜயகாந்த் பொறுப்பேற்றுள்ளார் என்ற செய்தி அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். மதிப்பிற்குரிய கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பக்கபலமாக, இத்தனை ஆண்டுகள் மக்கள் பணிகளை மேற்கொண்டு வந்த சகோதரி, தமது புதிய பொறுப்பில் சிறப்பாகச் செயல்படுவார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. தேமுதிகவை பல படிகள் முன்கொண்டு செல்ல, பாஜக சார்பாக வாழ்த்துகள்- பாஜக மாநிலத்தலைவர் […]
பாஜகவுடன் திமுக ரகசிய உறவு வைத்துள்ளதால் மத்தியக்குழு பாராட்டியுள்ளது – ஜெயக்குமார்
பாஜக ஆட்சியமைத்தால் அறநிலையத்துறை இருக்காது” – எல்.முருகன்
கருணாநிதி பணிபுரிந்த இடங்களில் எல்லாம் அவரது சிலை வைக்க ஆசைப்படலாமா.?

– அண்ணாமலைதமிழக பாஜக தலைவர் ‘சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம்’, மறைந்த எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா உட்பட பலர் புகழ்பெற காரணமாக இருந்தது. அதன் நிறுவனரான மறைந்த டி.ஆர்.சுந்தரம், திரையுலகின் முன்னோடிகளில் ஒருவர். மேற்சொன்ன தலைவர்கள் அனைவராலும், ‘முதலாளி’ என்று அன்புடன் அழைக்கப்பட்டவர்.பாரம்பரியமிக்க மாடர்ன் தியேட்டர் நிறுவனத்தின் நினைவாக, சேலம் ஏற்காடு சாலையில், நினைவு வளைவு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரியில், முதல்வர் ஸ்டாலின் அந்த வளைவு முன் நின்று புகைப்படமும் எடுத்தது, சமூக வலைதளங்களில் பேசப்பட்டது. […]
ஊழல் இருக்கும் இடத்தில் எல்லாம் காங்கிரஸ்காரர் பாஜக குற்றச்சாட்டு

பணம் என்னும் இயந்திரமே சோர்ந்து போகும் அளவிற்கு பணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது – பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி பேட்டி சேலையூர் – அகரம் தென் பிரதான சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ராகுல் காந்தி ஊழல் மையம் என்ற தலைப்பில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நேற்று நடைபெற்றது.இதில் பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி, செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பாஜக தலைவர் செம்பாக்கம் வேதசுப்பிரமணியம், ஊடகப்பிரிவு மாவட்டத் தலைவர் ஜானகிராமன், மண்டல தலைவர் செம்பாக்கம் […]
மிக்ஜாம் புயல் நிவாரணம், மத்திய அரசு வழங்கியுள்ள நிலையில், மாநில அரசின் பங்கு ஒன்றுமில்லாதது ஏமாற்றத்துக்குள்ளாக்குகிறது: பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை…

மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண நிதியாக, ரூபாய் 10,000 வழங்க வேண்டும் என்று தமிழக பாஜக கோரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில், வெறும் 6,000 ரூபாய் மட்டுமே நிவாரண நிதியாக அறிவித்துள்ளார் தமிழக முதலமைச்சர். மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அரசு, பேரிடர் மேலாண்மை நிதியாக, தமிழக அரசுக்கு ரூபாய் 450 கோடி வீதம் இரண்டு தவணைகளில், ரூபாய் 900 கோடி நிதி வழங்கியுள்ளது. பொதுமக்களுக்கு வழங்கப்படும் நிவாரண […]
சத்தீஸ்கரில் காங்.,கிற்கு அதிர்ச்சி கொடுத்த பா.ஜ., – வெற்றி கிடைத்தது எப்படி?
சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்., ஆட்சியை தக்க வைக்கும் என அக்கட்சி நம்பிக்கை தெரிவித்தது. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளும் அதனையே கூறின. ஆனால், அனைத்தையும் பொய்யாக்கி, பா.ஜ., ஆட்சியை கைப்பற்றியது. இது எப்படி சாத்தியமானது என்பது குறித்து பா.ஜ., முன்னாள் முதல்வர் கருத்து தெரிவித்துள்ளார். இந்த வெற்றி தொடர்பாக பா.ஜ., மூத்த தலைவரும், அம்மாநில முன்னாள் முதல்வருமான ராமன் சிங் கூறியதாவது: பிரதமர் மோடியின் வாக்குறுதிகளில் மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். இதனை தான் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. […]
3 மாநிலத்துல ஜெயிச்சும், ராஜ்யசபாவில் பெரும்பான்மை பெற முடியாத பரிதாப பாஜக! ஆதாயமடையும் காங்!!

ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் 3 மாநிலங்களில் ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறது பாஜகா. தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றிவிட்டது. ஆனாலும் ராஜ்யசபாவில் பாஜகவால் பெரும்பான்மை எம்.பி.க்களைப் பெற்று விட முடியாத பரிதாப நிலைதான் உள்ளது. ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. ராஜஸ்தான், சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்தி பாஜக வென்றது. மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது. தெலுங்கானாவில் பிஆர்எஸ் கட்சியிடம் இருந்து காங்கிரஸ் […]
தெலுங்கானாவில் பா.ஜ.க., ஆட்சி அமைய உள்ளது என குரல் ஒலிக்கிறதாம்!

பாஜகவை பொறுத்தவரை, நாடு மற்றும் மாநிலங்களின் வளர்ச்சியே முதன்மையானது. தெலுங்கானாவில் பிரதமர் மோடி பேச்சு. நான் எங்கு சென்றாலும் முதல் முறையாக தெலுங்கானாவில் பாஜக ஆட்சி அமைக்க போகிறது என்ற குரல் ஒலிக்கிறது.