ECI திருச்சபை பேராயர் எஸ்றா சற்குணம் உடல்நலக்குறைவால் காலமானார்

Bishop Esra Sarugunam – இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவரும் ECI பேராயருமான எஸ்றா சற்குணம் காலமானார்… சென்னை – ECI திருச்சபை பேராயர் எஸ்றா சற்குணம் உடல்நலக்குறைவால் காலமானார்… அவரது உடலானது பொதுமக்கள் அஞ்சலிக்காக கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவரும் ECI பேராயருமான எஸ்றா சற்குணம், கடந்த சில தினங்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. மேலும், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், […]