தெற்கு ஜப்பானில் பறவைக் காய்ச்சல் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து சுமார் 14 ஆயிரம் பறவைகள் அழிக்கப்பட்டுள்ளன
பறவைகளுக்கு உணவு அளிப்பதால் கிடைக்கும் பலன்கள்

உலகம் முழுவதிலும் வாழும் மக்களில் பலர் தினசரி பறவைகளுக்கு உணவளிப்பதை அன்றாடச் செயல்களில் வழக்கமாக வைத்திருக்கின்றனர். மனிதர்கள் தொடர்ந்து பறவைகளுக்கு உணவளிப்பது பறவைகளின் பசியைப் போக்க மட்டுமல்ல நமது ஆரோக்கியமான, வளமான வாழ்க்கைக்கு ஆதாரமாகவும் அமையும் என ஜோதிடநிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.வாரத்தின் ஏழு நாட்களும் வெவ்வேறு கோள்களுடன் தொடர்புடையவை. ஒவ்வொரு நாளும் அதற்குரிய பறவைகளுக்கு உணவினை அளித்து வர மேலும் சிறப்பான பலன்களை பெற முடியும். பொதுவாக தினமுமே முன்னோர்களுக்கு உணவளிக்கும் விதமாக காக்கைக்கு உணவளிப்பது நல்லது. புதன் […]
தாய்க்குருவி இறந்து போனதால் உணவளிக்க யாருமில்லாமல் பட்டினியாய் இறந்து எலும்புக்கூடான பறவை குஞ்சுகள்..

இதை படம் எடுத்த போட்டோகிராபர் இரண்டு நாள் சாப்பிட முடியாமல் அவதிப்பட்டாராம்