பில்கிஸ் பானு வழக்கு சரணடைய அவகாசம் கோரிய 3 பேரின் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

பில்கிஸ் பானு வழக்கில் தொடர்புடைய 11 பேரின் முன்கூட்டிய விடுதலையை ரத்து செய்த உச்சநீதிமன்றம் 11 பேரையும் சரணடைய உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் 3 பேர் காலஅவகாசம் கோரி மனுத்தாக்கல்