பாராளுமன்ற தேர்தல் : கவனம் ஈர்த்த பாரத ரத்னா
ஒரு ஆண்டில் மூன்று பேருக்கு பாரத ரத்னா வழங்கப்படுவது வழக்கம், ஆனால் வரவிருக்கும் தேர்தலை கருத்தில்கொண்டு ஐந்து பெயர்களை அரசு இந்த ஆண்டு அறிவித்துள்ளது. முன்னதாக அதிகபட்ச எண்ணிக்கையாக கடந்த 1999ஆம் 4 பேருக்கு பாரத ரத்னா விருத்து அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானிக்கு பாரத ரத்னா விருது!

பாஜகவின் மூத்த தலைவரான எல்.கே. அத்வானிக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட இருப்பதாக பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்தள்ளார். மேலும், அத்வானியை தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.