பெஞ்சல் புயல் காரணமாக சென்னை விமான நிலையம் மூடப்பட்டுள்ளதால் 4 மணிநேரத்திற்கும் மேலாக பயணிகள் விமான நிலையத்தில் காத்திருக்கின்றனர்.