வாய் விட்டுச் சிரிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டு போகும் என்பார்கள் வாழ்கையில் நிம்மதியாக இருந்தால்தான் சிரிக்க வேண்டுமா என்ன ? துன்பத்திலும் சிரித்தால் அதைவிடப் மகிழ்ச்சியான மனிதன் இந்த உலகில் இருக்க முடியுமா? ஆம், சிரியுங்கள் எந்த பிரச்னை வந்தாலும் உடனே அதை மகிழ்ச்சியானதாக மாற்றி சிரித்துக் கொண்டே எல்லாவற்றையும் கடந்து போங்கள். பிரச்னைகள் தானாக நிவர்த்தியாகிவிடும். இதனால் உடலளவிலும் ஆரோக்கியம் பெறுவீர்கள்.ஸ்ட்ரெஸ் பஸ்டர் : நீங்கள் ஸ்ட்ரெஸாக இருக்கிறீர்களானால் உங்களுக்கு அதை மறக்கடிக்க நிச்சயம் மகிழ்ச்சியான சூழல் […]
வாரம் ஒருமுறை கொள்ளு சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

பருப்புவகைகள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த பெரிதும் உதவி புரியக்கூடியவை. தினசரி உணவில் பருப்பு வகைகளை சேர்த்து வந்தால், உடலுக்கு வேண்டிய பலவிதமான சத்துக்கள் கிடைத்து உடல்ஆரோக்கியமாக இருக்கும். அதில் துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு, பாசிப்பருப்பு போன்றவற்றைதான் அதிகம் உட்கொள்வோம். ஆனால் இவை அனைத்தை விடவும் கொள்ளு அதிகசத்துக்களை உள்ளடக்கியவை என்பது தெரியுமா? கொள்ளு பருப்பு கிமு 2000 ஆம்ஆண்டில் இருந்தே மக்களால் உண்ணப்பட்டு வருகிறது. இது ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவை பூர்வீகமாக கொண்ட பருப்பாகும். ப்ரௌன்நிறத்தில் மிகச்சிறியதாக காணப்படும் […]
நாவல்பழத்தை சர்க்கரை நோயாளிகள், கர்ப்பிணிகள் சாப்பிடலாமா.?

ஆண்டிஆக்ஸிடண்ட், பாலிஃபினால்ஸ் உள்ளிட்டவை அடங்கிய நாவல்பழத்தை சாப்பிட்டால் இதய நோய்களுக்கான அபாயம் குறைகிறது. இதில் உள்ள விட்டமின் சி சத்து சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இயற்கையின் படைப்பாகவே இருந்தாலும் சில உணவுகளை விரும்பிய வண்ணம் எல்லோரும் சாப்பிட முடியாதபடி நம்மை ஆட்கொண்டுள்ள நோய்களும், வாழ்வியல் சூழல்களும் கட்டுப்படுத்தி விடுகிறது. அதிலும், சர்க்கரை நோய் வந்துவிட்டால் எதை சாப்பிடலாம், எதை சாப்பிடக்கூடாது என்று தனிப்பட்டியலே போடவேண்டியுள்ளது. தற்போதைய சீசனில் தெருவோரக்கடைகள் முதல்பழமுதிர்நிலையங்கள் வரையில் அனைத்துக்கடைகளிலும் தவறாமல் விற்பனை செய்யப்படும் […]
அடிக்கடி பிரண்டை துவையல் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா ??

தற்போது மக்கள் தங்கள் ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறை காட்டி வருகிறார்கள். இதுவரை ஜங்க் உணவுகளை அதிகம் உட்கொண்டு வந்தவர்கள், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகளைத் தேர்ந்தெடுத்து உட்கொண்டு வருகிறார்கள். அதில் சமீப காலமாக மக்கள் அதிகம் உட்கொண்டு வரும் ஒன்றுதான் பிரண்டை. பிரண்டை ஒரு வற்றாத தாவரம் மற்றும் இது சதைப்பற்றுள்ள ஒரு கொடியாகும். இது இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் பொதுவாக காணக்கூடியது. பிரட்டையானது நீளமான சதைப்பற்றுள்ள குச்சிகளைப் போன்று காட்சியளிக்கும். ஒவ்வொரு தண்டும் குறைந்தது […]