தினம் 500 ரூபாய்! குழந்தைகளை வாடகைக்கு எடுத்து பிச்சை எடுக்கும் அவலம்! திருச்சியில் அதிர்ச்சி சம்பவம்

திருச்சியில் குழந்தைகளை வாடகைக்கு எடுத்து பிச்சை எடுக்கும் அதிர்ச்சி சம்பவம் வெளியாகி உள்ளது. திருச்சி காவிரி ஆற்றின் அம்மா மண்டபம் வாசலில் சில பெண்கள் பிச்சை எடுப்பதாக காவல் துறையினருக்கு தகவல் வந்தது. அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு காவல் துறை அதிகாரிகள் விரைந்து சென்று களஆய்வு மேற்கொண்டனர். அப்போது காவல்துறை அதிகாரிகளைக் கண்டதும் குழந்தைகளைவைத்து பிச்சை எடுத்துவந்த பெண்களில் சிலர் அலறியடித்துக் கொண்டு ஓட்டம்பிடித்தனர். அப்போது காவல்துறை அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு குழந்தைகளை வைத்து பிச்சை […]