அவதூறு பேச்சு – ஏ.வி.ராஜூவுக்கு நோட்டீஸ்

அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜூவுக்குசேலம் மாநகர மாவட்ட அதிமுக செயலாளர் வெங்கடாச்சலம் நோட்டீஸ் கூவத்தூர் விவகாரத்தில் தன்னை தொடர்புப்படுத்தி அவதூறு கருத்துகள் கூறியதாக வக்கீல் நோட்டீஸ் ஏ.வி.ராஜூவின் கருத்து தனது நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது – வெங்கடாச்சலம் “24 மணி நேரத்தில் பொதுவெளியில் மன்னிப்புக் கேட்காவிட்டால் ஏ.வி.ராஜூ மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” அவதூறு பேச்சால் நான் மட்டுமின்றி தனது குடும்பத்தினரும் மனரீதியாக பாதிப்பு – வெங்கடாச்சலம்
‘தனது வாயால் கெட்ட’ அதிமுக மாஜி ஒன்றியச் செயலாளர் ஏ.வி.ராஜூ

பலரின் கவனம் பெற, எந்த நிலைக்கும் கீழே இறங்கும் கீழ்த்தரமான மனிதர்களையும், கேவலமான மனிதர்களையும் திரும்பத் திரும்ப பார்ப்பது அருவருப்பாக இருக்கிறது. இதுகுறித்து எனது சட்டபூர்வமான நடவடிக்கை தொடரும்- நடிகை திரிஷா அறிவிப்பு.