மழையில் நனைந்த நாய்க்குட்டிகளை காரில் பாதுகாத்த ஆட்டோ டிரைவர் வீடியோ வைரல்

தாம்பரம் அடுத்த மாடம்பாக்கத்தில் கொட்டும் மழையில் முள் புதரில் குட்டிகளுடன் தவித்த தெரு நாய்களை தனது ஆட்டோ, காரில் இடம் அளித்த ஆட்டோ ஓட்டுநர் சென்னை தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் நூத்தஞ்சேரி ஆதித்யாநகர் பகுதியை சேர்ந்தவர் தேவராஜ் ஆட்டோ ஓட்டுநராக பணி செய்கிறார். இன்று மாலை வசித்துவரும் வீட்டின் அருகே முற்புதரில் நாய்கள் குரல்களால் முனகல் சத்தம் கேட்டது. பார்த்த தேவராஜின் குடும்பதினர் இரண்டு பெண் நாய்கள் முள் புதரில் குட்டிகளை சிலமணி நேரத்திற்கு முன் ஈன்று […]

போதை ஆட்டோ டிரைவர் கலாட்டா போலீசை எட்டி உதைத்த விபரீதம்

தாம்பரம் அடுத்த மாடம்பாக்கத்தில் குடிபோதையில் சாலை படுத்து உருண்ட ஆட்டோ ஓட்டுனர், ஓரங்கட்டி படுக்க வைத்து போதை தெளிந்ததும் பொதுமகளுக்கு இடையூறு வழக்கு பதிவு தாம்பரம் அடுத்த மாடம்பாக்கன் ஜோதி நகரில் ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் குடிபோதையில் அங்குள்ள ஓட்டலில் தகறாறு செய்துள்ளார். இதனால் காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு பொதுமக்கள் அளித்த புகாரில் சேலையூர் போலீஸ் கந்தன் உள்ளிட்டோர் சென்றனர். போலீசை கண்டதும் சாலையில் படுத்து கொம்பு சுழற்றுவதுபோல் கால்களால் போலீசை எட்டி உதைத்து அராஜகத்தில் […]

வெளிநாட்டினர் தவறவிட்ட பணத்தை ஒப்படைத்த தாம்பரம் ஆட்டோ டிரைவரின் நேர்மை

தொண்டை புற்றுநோய் சிகிசைகாக விமானம் மூலம் சென்னை வந்த நோயாளி உள்ளிட்ட 3 பேர் அதிகாலை ஆட்டோவில் சென்று குரோம்பேட்டையில் இறங்கி சென்றனர். அதே வேலையில் அவர்களில் பாஸ்போர்ட், ஒரு லட்சத்து 40 ஆயிரம் பணத்தை ஆட்டோவில் தவறவிட்டு சென்றனர். இது குறித்து குரோம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் போலீசார் விசாரணை செய்த போதே ஆட்டோவை ஓட்டி சென்ற ஓட்டுனர் தாம்பரம் கடப்பேரியை சேர்ந்த ரவி என்பவர் சம்மந்த பட்ட நபருக்கு செல்போன் மூலம் […]

மதுரையில் ஆட்டோ ஓட்டுநர் கொலை!

மதுரையில் பயணிகளை ஏற்றுவதில் ஆட்டோ ஓட்டுநர்கள் இடையே ஏற்பட்ட மோதல் கொலையில் முடிந்த கொடூரம்! ஆட்டோ ஓட்டுநர் மணிகண்டன் என்பவரை கல்லால் அடித்துக்கொன்ற வழக்கில் சக ஆட்டோ ஓட்டுநர்களான நாகராஜ், சூரிய பிரகாஷ் ஆகிய இருவரும் கைது!