வண்டலூர் அருகே லாரி மீது மோதி ஆட்டோ டிரைவர் பலி

சென்னை அடுத்த வண்டலூரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் தாமஸ்(41), வண்டலூர் வெளிவட்ட சாலையில் வண்டலூரை நோக்கி ஆட்டோவை ஓட்டிவந்துள்ளார், வரதராஜபுரம் பகுதியில் சாலையோரம் நிறுத்தப்பட்ட டாரஸ் லாரி பின்புறம் அதிவேகமாக மோதியதால் ஆட்டோவின் முன்கண்ணாடி உடைந்து ஓட்டுனர் தாமஸின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அதிக அளவு ரத்தம் வெளியேறியது, இதனால் தாமசை அவசர ஊர்தியில் வந்த மருத்துவ பணியாட்கள் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய நிலையில் அங்கு செல்லும் வழியில் தாமஸ் உரிழிந்ததார், இதனையடுத்து […]
மழையில் நனைந்த நாய்க்குட்டிகளை காரில் பாதுகாத்த ஆட்டோ டிரைவர் வீடியோ வைரல்

தாம்பரம் அடுத்த மாடம்பாக்கத்தில் கொட்டும் மழையில் முள் புதரில் குட்டிகளுடன் தவித்த தெரு நாய்களை தனது ஆட்டோ, காரில் இடம் அளித்த ஆட்டோ ஓட்டுநர் சென்னை தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் நூத்தஞ்சேரி ஆதித்யாநகர் பகுதியை சேர்ந்தவர் தேவராஜ் ஆட்டோ ஓட்டுநராக பணி செய்கிறார். இன்று மாலை வசித்துவரும் வீட்டின் அருகே முற்புதரில் நாய்கள் குரல்களால் முனகல் சத்தம் கேட்டது. பார்த்த தேவராஜின் குடும்பதினர் இரண்டு பெண் நாய்கள் முள் புதரில் குட்டிகளை சிலமணி நேரத்திற்கு முன் ஈன்று […]
தாம்பரம் ஆட்டோ டிரைவர்களுக்கு போலீஸ் எச்சரிக்கை

தாம்பரத்தில் ஆட்டோ ஓட்டுனர்களுடன் போலீசார் கலந்தாய்வு மது போதையில் ஆட்டோ ஓட்டினாளோ பொதுமக்ககுக்கு இடையூறு செய்தாலோ கடுமையான நடவடிக்கை எடுக்கபடும் என்று தாம்பரம் போலீசார் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு கடும் எச்சரிக்கை சென்னை தாம்பரம் பேருந்து நிலையத்தில் கடந்த 28 ம் தேதி இரவு ஆட்டோ ஓட்டுனர் கார்த்திக் ராஜா என்பவர் ஆட்டோ நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில் மற்றொரு ஆட்டோ ஓட்டுனர் ஆனந்தன் மற்றும் கூட்டாளிகளால் வெட்டி கொலை செய்யபட்டார். இந்நிலையில் தாம்பரம் காவல் உதவி அணையாளர் நெல்சன், […]
மேடவாக்கம் அடுத்த அரசன்கழனியில் மழைநீர் கால்வாயில் பயணிகளுடன் விழுந்த ஆட்டோ

மேடவாக்கம் அடுத்த அரசன்கழனி பகுதியில் அமைக்கப்பட்ட மழைநீர் முடுகால்வாயில் ஆட்டோ ஓட்டுனர் உள்ளிட்ட மூன்று பேர் விழுந்து லேசானகாயம், விழுந்த மூன்று பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிய நிலையில் நீரில் சிலமணி நேரம் மிதந்த ஆட்டோவை அங்குள்ள பணியளர்கள் மீட்டனர். கால்வாயில் ஒரு பகுதி திறந்துவைக்கப்பட்டதால் ஆட்டோ கவிந்து விபத்து ஏற்பட்டுள்ளது..
செல்போன் விபரீதம்: தந்தையின் ஆட்டோவில் இருந்து விழுந்த சிறுவன் பலி

சென்னை தாம்பரம் அடுத்த ராஜகீழ்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் அருணாச்சலம் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வருகிறார் இவருடைய மனைவி சுந்தரி இவர்களின் இரண்டரை வயது மகன் பிரதீப், நேற்று இரவு அருணாச்சலம் மது போதையில் ஆட்டோவில் தனது மகன் பிரதிப் உடன் மப்பேடு பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்க்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய போது மப்பேடு சந்திப்பில் ஆட்டோவின் பின்னால் செல்போனில் விளையாடி கொண்டிருந்த பிரதீப் தீடீரென தவறி சாலையில் விழுந்துள்ளார். அப்போது பின்னால் வந்த மினி வேன் […]