ஏ.டி.எம்.களில் ரூ.100, ரூ.200 நோட்டு கட்டாயம்

அனைத்து வங்கிகள் மற்றும் ஏ.டி.எம். ஆபரேட்டர்கள் தங்களது ஏ.டி.எம்.கள் வழியாக ரூ.100 மற்றும் ரூ.200 மதிப்புள்ள நோட்டுகளை வைத்து இருக்க வேண்டும்.அதாவது வருகிற செப்டம்பர் மாதம் 30-ந் தேதிக்குள் அனைத்து ஏ.டி.எம்.களிலும் 75 சதவீதம் குறைந்தது ஒரு கேசெட்டில் இருந்து ரூ.100 அல்லது ரூ.200 மதிப்புள்ள நோட்டுகளை கட்டாயம் வினியோகிக்க வேண்டும்.அடுத்தாண்டு மார்ச் 31-ந் தேதிக்குள் அனைத்து ஏ.டி.எம்.களில் 90 சதவீதம் குறைந்தது ஒரு கேசெட்டில் இருந்து ரூ.100 அல்லது ரூ.200 மதிப்புள்ள நோட்டுகளை வினியோகிக்க வேண்டும். […]

தாம்பரம் அடுத்த சிட்லப்பாக்கத்தில் தீவிபத்தில் முழுவதும் எரிந்த ஏ.டி.எம் இயந்திரத்தில் 8லட்சத்து 35 ஆயிரம் பணம் எரியாமல் தப்பியது அதிகாரிகள் முன்னிலையில் இயந்திரம் உடைத்து திறந்து பார்த்த அதிகாரிகள் மகிழ்ச்சி

சென்னை தாம்பரம் அடுத்த சிட்லபாக்கம் அண்ணா தெருவில் எச்.டி.எப்.சி வங்கி ஏ.டி.எம் மை 19ம் தேதி யில் சிசிடிவி பழுது பார்க்க பிரகாஷ் என்கிற ஊழியர் ஈடுபட்டார், அப்போது ஏ.சி உள்பகுதி இயந்திரத்தில் தீபற்றியதால் பிரகாஷ் வெளியேறினார், தீயணைப்பு வாகனத்தில் தீயை அணைத்த நிலையில் ஏ.டி.எம் முழுவதும்ம் எரிந்தது, மேலும் கட்டிட உள்பகுதி முழுவதிலும் சேதமானது, எச்.டி.எப்.சி வங்கி சார்பில் அந்த ஏ.டி.எம் இயந்திரத்தில் 8 லட்சத்து 35 ஆயிரத்து 500 ரூபாய் இருக்க வேண்டும் ஆனால் […]

குரோம்பேட்டை ஏ.டி.எம். காவலாளி மினி வேன் மோதி பலி

தாம்பரம் அருகே நெஞ்சக மருத்துவமனை எதிரில் சாலையை கடக்க முயன்ற காவலாளி மீது மினி வேன் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சென்னை குரோம்பேட்டை மும்மூர்த்தி நகரை சேர்ந்தவர் சேர்ந்தவர் பெருமாள் (77) தாம்பரத்தில் உள்ள தனியார் வங்கி ஏ.டி.எம் மில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இன்று காலை வழக்கம் போல் பணியை முடித்துவிட்டு தாம்பரம் சானடோரியம் நெஞ்சக நோய் மருத்துவமனை எதிரே சாலையை கடக்க முயன்ற போது பல்லாவத்தில் இருந்து தாம்பரம் நோக்கி அதிவேகமாக […]