பெருங்களத்தூர் ரயில் நிலையத்தில் பெண்ணுக்கு கத்திக் குத்து

செங்கல்பட்டு மக்கான் சந்து விநாயகர் கோயில் தெருவை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி இவரது மனைவி தமிழ்ச்செல்வி (வயது 47) தனது பேரனின் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக .(மொட்டை அடித்தல்) துணிமணிகள் மற்றும் பழவகைகளை வாங்கிக் கொண்டு செங்கல்பட்டுக்கு செல்ல பெருங்களத்தூர் ரயில் நிலையத்தில் பயண சீட்டு வாங்கிக் கொண்டு வரும்போது ஒன்னாவது பிளாட்பாரத்தில் அடையாளம் தெரியாத நபர் தன் கையில் இருந்த கூர்மையான கத்தியால் தமிழ்ச்செல்வியின் வலது கையில் கிழித்து விட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் கையில் பலத்த காயமடைந்த […]