ரெயிலில் பெண்ணிடம் பாலியல் தொல்லை தாம்பரம் போலிஸ்கார் கைது

சென்னை கோடம்பாக்கம் பகுதியை சேர்ந்த கபிலா என்ற பெண் பெருங்களத்தூரில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இவர் கடந்த 14ஆம் தேதி அன்று கிண்டி ரயில் நிலையத்தில் இருந்து தாம்பரம் நோக்கி செல்லும் ரயிலில் முதல் வகுப்பு பெட்டியில் பயணம் செய்து கொண்டிருந்தார் . அப்போது அந்தப் பெட்டியில் பயணம் செய்த ஆண் ஒருவர் தனது அந்தரங்க உறுப்பை திடீரென காண்பித்துள்ளார். அதை சற்றும் எதிர்பாராத அப்பெண் அதிர்ச்சி அடைந்து தனது செல்போனில் […]
சென்னை வடபழனி பகுதியில் போலீஸ் சீருடையில் பொதுமக்களிடம் பணம் பறித்த நபர் கைது

சென்னை வடபழனி பகுதியில் போலீஸ் சீருடையில் பொதுமக்களிடம் பணம் பறித்த நபர் கைது செய்யப்பட்டார். அஸ்வின் என்பவர் கைது செய்யப்பட்டு அவரிடம் போலி சீருடை, போலி அடையாள அட்டை, பைக் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளனர்.
தாம்பரத்தில் பெண்களிடம் பாலியல் தொல்லை கார் டிரைவர் கைது

சென்னை கிழக்கு தாம்பரம் இரும்புலியூரில் உள்ள பழைய எம்.இ.எஸ் சாலை, முருகன் தெரு, வீரபத்திரன் தெரு ஆகிய பகுதிகளில் கடந்த சில தினங்களாக நள்ளிரவு நேரத்தில் மர்ம ஆசாமி ஒருவன் வீடுகளை நோட்டமிடுவதும்,தனியாக இருக்கும் பெண்களை வீட்டின் உள்ளே நுழைந்து கத்தியை காட்டி பாலியல் தொல்லையில் ஈடுபட்டு வருவதாக அப்பகுதி மக்கள் சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனால் பதற்றம் இருந்து வந்த நிலையில்போலீசார் அப்பகுதிகளில் உள்ள வீடுகளில் பொருத்தபட்டுள்ள சிசிடிவி காட்சிகளை பார்த்த போது […]
மூதாட்டியிடம் நகை திருட்டு வீட்டை சுத்தம் செய்ய வந்தவர் கைது

சென்னை தாம்பரம் அடுத்த கேம்ப்ரோடு பராசக்தி நகரை சேர்ந்தவர் ராசாத்தி (77) இவரின் வீட்டை சுத்தம் செய்வதற்காக ராஜாஜி நகரை சேர்ந்த முனியப்பன் என்பவர் நேற்று காலை வந்துள்ளார். அப்போது வீட்டில் மூதாட்டி தனியாக இருப்பதை அறிந்த முனுசாமி அவர் கழுத்தில் அணிந்திருந்த ஐந்து சவரன் தங்க நகை மற்றும் காதில் இருந்த கம்மல் ஆகியவற்றை பறித்துவிட்டு அருகில் இருந்த சாக்கடையில் தள்ளிவிட்டு தப்பி சென்றுள்ளார். சம்பவம் குறித்து சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கபட்டதை அடுத்து […]
கோவை பா.ஜ.,வில் 30 பேர் கைது

கோவை: கோவை மசக்காளிபாளையம் சந்திப்பில் அனுமதியின்றி கொடிக்கம்பம் அமைக்க முயன்ற பா.ஜ., மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி உட்பட 30 பேர் கைது செய்யப்பட்டனர்.
மாணவிகளிடம் பாலியல் சீண்டல்; அரசுப் பள்ளி ஆசிரியர் கைது

காடையாம்பட்டி அருகே, அரசுப் பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக அப்பள்ளி ஆசிரியரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகே நடுப்பட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இங்கு ராஜமாணிக்கம் (50) என்பவர் ஆங்கில பட்டதாரி ஆசிரியராகப்பணியாற்றி வருகிறார். இந்தப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வரும் மூன்று மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள் (டியூஷன்) எடுப்பதாகச் சொல்லி ஆசிரியர் ராஜமாணிக்கம் அவர்களைத்தனி அறைக்கு […]
கிருஷ்ணகிரி மாவட்டம் சோக்காலி கிராமத்தில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 13 பேர் கைது

கோவில் புதுப்பிப்பு பணியின் போது வெடித்த மோதலால் ஆதி திராவிட குடியிருப்புக்குள் புகுந்து வீடுகளுக்கு தீ வைப்பு. ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு. இரு பிரிவுகளைச் சேர்ந்த 23 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் 13 பேர் கைது.
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வர மீனவர்கள் 12 பேரின் நீதிமன்ற காவல் நவம்பர் 8ம் தேதி வரை நீட்டிப்பு!
ஓடும் ரயிலில் வெள்ளி வியாபாரியிடம், நகை பணம் கொள்ளை வாலிபர் கைது

ஓடும் ரயிலில் வெள்ளி வியாபாரியிடம், நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்தவரை, தனிப்படை போலீசார் 2 மாதங்களுக்கு பிறகு கைது செய்தனர். சென்னை புரசைவாக்கம் வள்ளலார் தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார் (44), வெள்ளி வியாபாரி. இவர், கடந்த ஆகஸ்ட் மாதம் 28ம் தேதி இரவு, பெங்களூருவில் இருந்து வெள்ளி பொருட்களை வாங்கிக் கொண்டு, சென்னைக்கு அரக்கோணம் வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவு செய்த படுக்கை வசதி கொண்ட பெட்டியில் பயணம் செய்தார். அப்போது, ரூ. 4 லட்சம் […]
நீதிபதியுடன் மோதல் – காமெடி நடிகர் கைது!

நடைப்பயிற்சியின் போது நீதிபதியை வம்பிழுத்து அடிக்க முயன்றதாக புகார். காமெடி நடிகர் ஜெயமணி , அவரது நண்பரை கைது செய்த கிண்டி போலீசார்.