ஆன்லைன் சூதாட்டத்தில் சுமார் ரூ.6,000 கோடி மோசடி செய்த மகாதேவ் நிறுவனத்தின் உரிமையாளர் ரவி உப்பால் துபாயில் கைது செய்யப்பட்டார்

போலீசாரால் கைது செய்யப்பட்ட ரவி உப்பாலை இந்தியா கொண்டு வர அமலாக்கத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
நாடாளுமன்றத்தின் மக்களவைக்குள் பார்வையாளர் மாடத்தில் இருந்து அத்துமீறி நுழைந்த இருவர் கைதான நிலையில், அவர்கள் வீசிய மஞ்சள் நிற புகை கொண்ட புகை பட்டாசுகளை வீசிய நிலையில், அது தொடர்பாக தீவிரவாத தடுப்பு பிரிவு விசாரித்து வருகிறது
பேக்கரியில் ஆயிரம் ரூபாய் மாமூல், தாபாவில் ஓசி சாப்பாடு, இறைச்சிக் கடை உரிமையாளருக்கு வெட்டு என கஞ்சா போதையில் அடுத்தடுத்து அட்டூழியம் செய்த ரௌடிகள் மூன்றுபேரையும் கைது செய்தது போலீஸ்

திருவள்ளூர் மாவட்டம், பேரம்பாக்கம் அருகேயுள்ள நரசிங்கபுரத்தைச் சேர்ந்த மயில்வேல் என்பவர் கடந்த ஏழாம் தேதி, சத்தரைக் கிராமத்திலுள்ள குளத்தில் மூழ்கி உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. மயில்வேலின் இறுதி ஊர்வலத்தையொட்டி, அவரின் அண்ணன் மகனும் ரௌடியுமான பாபா என்கிற வினோத் மற்றும் இவரின் கூட்டாளிகளான முகிந்தர், பிரவீன்குமார் ஆகிய மூன்றுபேரும் சேர்ந்து, கஞ்சா போதையில் அப்பகுதியிலுள்ள கடைகளை அடைக்குமாறு, அட்டூழியத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.
செல்போன் திருட்டு
ஸ்ரீபெரும்புதூர் ஒரகடம் பகுதியில் செல்போன்களை திருடிய 5 கொள்ளையர்களை நாக்பூர் சென்று கைது செய்த போலீசார்
பத்துகோடிக்கு விற்பனைக்கு பேசபட்ட மூன்று உலோக கடவுள் சிலைகள் மீட்பு தொடர்புடையவர்கள் கைது
பிரதமர் அலுவலகத்தில் இருந்து உத்தரவு வந்திருப்பதாக கூறி அரசு ஊழியரை மிரட்டி பணம் பறிக்க முயற்சி

இதுபோன்று பலரை மிரட்டி லஞ்சம் பெற்று சக அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு பிரித்துக் கொடுத்துள்ளது தெரியவந்துள்ளது. இன்று நடைபெற்ற சோதனைகளில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளன. மதுரை மற்றும் சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள் பலருக்கு இதில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட அக்கி திவாரி வீடு அலுவலகம் மற்றும் சென்னையில் உள்ள இடங்களில் சோதனை நடத்த நடவடிக்கை- லஞ்ச புகாரில் அமலாக்கத்துறை அதிகாரி கைது செய்யப்பட்து குறித்து தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அறிக்கை
லஞ்ச பணத்தில் சக அதிகாரிகளுக்கு பங்கு

லஞ்சம் பெற்ற போது கையும் களவுமாக சிக்கிய அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியிடம் சுமார் 15 நேரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை அங்கித் திவாரி இது போன்று பல நபர்களை மிரட்டி, கோடிக்கணக்கில் பணம் வசூலித்து சக அதிகாரிகளுக்கு பங்கு பிரித்து கொடுத்துள்ளார் – லஞ்ச ஒழிப்புத்துறை
ஆருத்ரா கோல்ட் டிரேடிங் மோசடி விவகாரத்தில், அந்நிறுவன நிர்வாக இயக்குனர் ராஜசேகரை தமிழ்நாடு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கோரிக்கையின் அடிப்படையில் துபாயில் கைது!

ஆருத்ரா வழக்கில் துபாயில் தலைமறைவாக இருந்த ராஜசேகருக்கு லுக்அவுட் நோட்டீஸ் மற்றும் ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டிருந்தது!
சென்னை மாநகர காவல் எல்லையில் கடந்த ஒரு வாரத்தில் வழிப்பறி மற்றும் வாகன திருட்டில் ஈடுபட்டதாக 7 பேரை போலீசார் கைது செய்தனர்
அவர்களிடம் இருந்து 6 செல்போன்கள் மற்றும் ஒரு பைக் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை மாநகர காவல் எல்லையில் தொடர் வாகன திருட்டு மற்றும் செல்போன் பறிப்பில் ஈடுபட்டு வரும் குற்றவாளிகளை கைது செய்ய, போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவுப்படி குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படையினர் சென்னை முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி கடந்த 19ம் தேதி முதல் 25ம் தேதி வரையிலான, 7 நாட்களில் வீடுகள் முன்பு […]
அதிக வட்டி தருவதாக 587 பேரிடம் ₹47.68 கோடி மோசடி – நிதி நிறுவன இயக்குநர் சுபிக்ஷா சுப்பிரமணியனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை

விஸ்வபிரியா பைனான்ஸ் என்ற நிறுவனத்தின் ஊழியர்கள் 9 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும் சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு. வழக்கில் ₹191.98 கோடி அபராதம் விதித்த நீதிமன்றம் இதில், ₹180 கோடியை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க தீர்ப்பு.