சாம்பாருக்காக கொலை பரபரப்பு வீடியோ வைரல்

பம்மல் பிரதான சாலையில் தனியார் சைவ ஓட்டலில் கூடுதல் சாம்பார் கேட்ட தந்தை மகன் ஓட்டல் ஊழியரை தாக்கும் காட்சி வெளியாகியுள்ளது. ஓட்டலில் இட்லி வாங்க வந்த தந்தை சங்கர், மகன் அருண்குமார் கூடுதல் சாம்பார் கேட்டனர். அதில் பிரச்சினை ஏற்பட்டது. சாம்பார் வழங்கப்பட்ட நிலையில் வாசலில் காவலாளியை முதலில் அருண்குமார் கண்ணத்தில் அடிக்க அதனை மற்றொரு ஊழியர் தட்டிகேட்க இருவரிடமும் தந்தை மகன் தகறாறு செய்த நிலையில் அதனை தடுக்க வந்த ஓட்டல் மேற்பார்வையாளர் அருணை […]

போலி பாஸ்போர்ட் பெற உதவி செய்ததாக இ சேவை முகவர் கைது செய்யப்பட்ட வழக்கில் ஜாமீன் கோரி மனு தாக்கல்

காவல்துறையின் உதவி இல்லாமல் யாரும் போலி பாஸ்போர்ட் பெற முடியாது, போலி பாஸ்போர்ட் பெற்ற நபர்களின் விவரங்களை சரிபார்த்த காவலர்களை ஏன் வழக்கில் குற்றவாளியாக சேர்க்கவில்லை என உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி கேள்வி தனக்கும் வாடிக்கையாளருக்கும் எந்த சம்பந்தமும் இல்லாத நிலையில் தன்னை கைது செய்துள்ளனர்- மனுதாரர் வழக்கு விசாரணை நடைபெற்றுக கொண்டிருக்கிறது. விரைவாக வழக்கை முடிப்பதாக பட்டுக்கோட்டை டிஎஸ்பி நேரில் ஆஜராகி விளக்கம் வழக்கில் சம்பந்தப்பட்ட காவல் துறையினர் மீது உரிய விசாரணை […]

வெள்ளி வியாபாரி கொலை வழக்கு… கூலிப்படை மூலம் கார் ஏற்றி கொன்ற மைத்துனர் கைது

சங்கரின் இறப்பு விபத்து என கூறப்பட்ட நிலையில் அவர் மீது கார் மோதிய வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவியது.சேலம், சேலம் மாவட்டம் செவ்வாய்பேட்டை பாண்டுரங்கன் கோவில் தெருவை சேர்ந்தவர் சங்கர் (வயது 47). இவருடைய மனைவி சொர்ணலதா (வயது 40). வெள்ளி வியாபாரியான இவர், வெள்ளி கட்டிகளை மொத்தமாக வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். இவர் கடந்த 2ம்தேதி காலையில் பால் வாங்குவதற்காக கடைக்கு சென்று திரும்பி வந்தபோது, அந்த வழியாக வேகமாக […]

திமுக பிரமுகர் கொலை வழக்கு: மடிப்பாக்கத்தில் 3 பேர் கைது

திமுக வட்ட செயலாளர் செல்வம் கொலை வழக்கில் பிடி ஆணையில் உள்ள குற்றவாளி உள்ளிட்ட மூன்றுபேர் மடிப்பாக்கதில் கைது, 303 கிலோ கஞ்சா, 3 பட்டா கத்திகள், இரண்டு கார், செல்போன்கள் மோடம் பறிமுதல், பரங்கிமலை துணை ஆணையாளர் பேட்டி:- சென்னை மடிப்பாக்கம் கைவேளி பகுதியில் காவல் ஆய்வாளர் விஸ்வநாதன் தலைமையில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டபோது இரண்டு கார்கள் நிற்காமல் சென்ற நிலையில் அதனை விரட்டி பிடித்தனர். அப்போது அந்த காரில் மூட்டை மூட்டையாக […]

சேலத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி வருகைக்கு எதிராக கருப்புக்கொடி காட்டி போராட்டம் நடத்தியவர்கள் கைது!

சேலம் பெரியார் பல்கலைக்கழக மோசடி வழக்கில் ஜாமினில் உள்ள துணைவேந்தர் ஜெகநாதனை, ஆளுநர் இன்று சந்தித்து ஆலோசனை நடத்துவற்கு மாணவர் இயக்கங்கள் எதிர்ப்பு!

ராஜகீழ்பாக்கத்தில் வீடு புகுந்து திருடியவர் கைது

சென்னை தாம்பரம் அடுத்த ராஜகீழ்பாக்கம் ஸ்ரீநிவாசன் நகர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் கடந்த அக்டோபர் மாதம் நான்காம் தேதி உறவினர் நிகழ்ச்சிக்காக சென்றவர் அடுத்தநாள் காலை வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கபட்டு இரண்டு சவரன் தங்க நகைகள் திருடபட்டதாக சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கபட்ட நிலையில், கைரேகை நிபுறனர்களை கொண்டு சோதனை செய்த போது திருட்டில் ஈடுபட்டவர் மாடம்பாக்கம் பகுதியை சேர்ந்த அஜித் என்கிற கானா அஜித் என்பதுனம் ஏற்கனவே சேலையூர்,பீர்கன்காரனை,தாம்பரம் போன்ற […]

லாட்ஜில் ரூம் போட்டு ஆசிரியர் பாலியல் தொல்லை மாணவி தற்கொலை முயற்சி: தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்த பெற்றோர்; மேலும் பல மாணவிகள் அளித்துள்ள புகாரால் பரபரப்பு

காலாப்பட்டு: லாட்ஜில் ரூம் போட்டு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததால், மாணவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் மாவட்டம் வானூரையொட்டிள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 350 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியை சேர்ந்த 9ம் வகுப்பு மாணவி நேற்று பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் தற்கொலைக்கு முயன்று உள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது தாய், மாணவியை மீட்டு விசாரித்தார். அப்போது, பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வரும் மகேஸ்வரன் (38), அரசு விழா […]

திருப்பத்தூர்: வேறு ஒருவருக்கு விற்ற 21 ஏக்கர் நிலத்தை போலி ஆவணம் தயாரித்து விற்பனை செய்த 21 ஏக்கர் நிலத்தை மகள் பெயரில் போலி பத்திரப்பதிவு: மின்வாரிய பெண் அதிகாரி கணவருடன் கைது

திருப்பத்தூர்: வேறு ஒருவருக்கு விற்ற 21 ஏக்கர் நிலத்தை போலி ஆவணம் தயாரித்து மோசடி செய்த வழக்கில் மின்வாரிய பெண் அதிகாரி மற்றும் அவரது கணவரை போலீசார் கைது செய்தனர். திருப்பத்தூர் அடுத்த பேராம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் துரைசெல்வராஜ் (60). இவரது மனைவி மனகாந்தி (50). இவர் பேராம்பட்டு மின்வாரிய மேற்பார்வை வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். தம்பதிக்கு சொந்தமான 21 ஏக்கர் நிலம் இருந்தது. இதனை துரைசெல்வராஜ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பத்மநாபன், சக்திவேல், […]

தெலுங்கு தேசம் தலைவரும், ஆந்திர முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு திறன்மேம்பாட்டு நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார்

அவருக்கு உச்ச நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இதையடுத்து பைபர் நெட் ஒப்பந்த விவகாரத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக சந்திரபாபு நாயுடு மீது போலீஸ் வழக்கு பதிவு செய்திருந்தது. அந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு சந்திரபாபு நாயுடுதாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘‘இந்த வழக்கை வரும் ஜனவரி 14ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைக்கப்படுகிறது. அதுவரை சந்திரபாபு நாயுடுவை கைது செய்யவும் இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. சந்திரபாபு நாயுடு மற்றும் ஆந்திரா மாநில அரசு ஆகியோர் வழக்கு […]