“AR Dairy நிறுவனம் நெய் தயாரிக்கவில்லை” வெளியான அதிர்ச்சி தகவல்..!

திருப்பதியில் லட்டு தயாரிக்க பயன்படுத்திய நெய் ஏ.ஆர் டெய்ரி நிறுவனத்தால் தயாரிக்கப்படவில்லை மத்திய உணவு பாதுகாப்பு துறை அறிக்கை வெளியீடு தெலுங்கானாவைச் சேர்ந்த வைஷ்ணவி டெய்ரி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது தான் கலப்பட நெய் என்று மதிய உணவு பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.
திருப்பதி லட்டு விவகாரம்

ஏ.ஆர்.டெய்ரி ஃபுட்ஸ் நிறுவனர், முன்ஜாமின் கோரி திருப்பதி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளதாக தகவல்
திண்டுக்கல் ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்திற்கு மத்திய உணவு பாதுகாப்பு துறை நோட்டீஸ்

அந்நிறுவனத்தில் இருந்து எடுக்கப்பட்ட 4 நெய் மாதிரிகள் தரமற்ற இருந்தது சோதனையில் தெரியவந்ததையடுத்து நடவடிக்கை..!