தனியார் பொறியியல் கல்லூரிகள், போலியாக பேராசிரியர்கள் பணிபுரிவதாக கணக்கு காட்டி மோசடி செய்த விவகாரம்

அண்ணா பல்கலைக்கழகத்தின் பங்கு என்ன? மோசடியில் யார் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது? என அறிக்கை கேட்டுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி அண்ணா பல்கலைக்கழகத்திடம் அகில இந்திய தொழில் நுட்ப கல்வி குழுமமும் விளக்கம் கேட்பு 2022-2023ஆம் கல்வி ஆண்டில் 211 பேராசிரியர்கள் முறைகேடாக ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் பதிவு செய்துள்ளனர். நடப்பு கல்வி ஆண்டில் சுமார் 500 பேராசிரியர்கள் முறைகேடாக பல கல்லூரிகளில் பதிவு செய்திருப்பது கண்டுபிடிப்பு

அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் டான்செட், சீட்டா நுழைவுத் தேர்வுகள் எதிர்வரும் மார்ச் 9,10 ஆகிய தேதிகள் நடைபெறுகிறது

டான்செட், சீட்டா நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் tancet.annauniv.edu/tancet/ என்ற இணையதளம் மூலம் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

அண்ணா பல்கலை. உறுப்பு பொறியியல் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுக் கட்டண உயர்வு அறிவிப்பு நிறுத்தி வைக்கப்படுவதாக துணை வேந்தர் வேல்ராஜ் அறிவிப்பு

பழைய தேர்வு கட்டணத்தையே வசூலிக்கவும், கூடுதலாக வசூலிக்கப்பட்ட கட்டணத்தை மாணவர்களிடம் திருப்பி தரவும் உத்தரவு.

அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்ததாகக் கூறப்படும் நிதி முறைகேடு தொடர்பாக, விசாரணைக்கு நேரில் ஆஜராக முன்னாள் துணை வேந்தர் சூரப்பாவுக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், சட்டசபை பொது கணக்கு தணிக்கை குழுவுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்

அதிமுக ஆட்சியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் சான்றிதழ் அச்சடிப்பு, டிஜிட்டல் மயமாக்கப்பட்டதில் முறைகேடு என சி.ஏ.ஜி அறிக்கை

முன்னாள் துணை வேந்தர் சூரப்பா விசாரணைக்கு ஆஜராக சட்டப்பேரவை கணக்கு தணிக்கை குழு உத்தரவு விரிவான விசாரணை நடத்தி அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனவும் கணக்கு தணிக்கை குழு தெரிவித்துள்ளது

என்ஜினீயரிங் படிப்பில் சுமார் 60 ஆயிரம் இடங்கள் காலி

சிறப்பு, பொது கலந்தாய்வு தமிழ்நாட்டில் 442 கல்லூரிகளில் உள்ள பல்வேறு என்ஜினீயரிங் படிப்புகளில் ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 780 இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு கடந்த ஜூலை மாதம் தொடங்கியது. முதலில் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு கலந்தாய்வு நடத்தி முடிக்கப்பட்டது. இந்த கலந்தாய்வு மூலம் 775 இடங்கள் நிரப்பப்பட்டு இருந்தன. அதனைத்தொடர்ந்து பொதுப்பிரிவு மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டு பிரிவு ஆகியவற்றுக்கான கலந்தாய்வு தொடங்கி, கடந்த 3-ந் தேதியுடன் நிறைவு […]

அண்ணா பல்கலைக் கழகம்-பெயர் மாற்றம் ஏன்?

இன்று அண்ணா பல்கலைக்கழகம் அமைக்கப்பட்ட தினம்.அண்ணா பல்கலைக்கழகம் இந்தியாவின் தலைசிறந்த பல்கலைக் கழகங்களில் ஒன்றாகும். 1978ஆம் ஆண்டில், சென்னையில் நிறுவப்பட்ட இந்த பல்கலைக்கழகம்1978 ஆம் ஆண்டு, செப்டம்பர் 4, இல்,“பேரறிஞர் அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்” என உருவாக்கப்பட்டது.பின்னர் 1982 ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் என்னும் பெயரிலிருந்து ‘பேரறிஞர்’ மற்றும் ‘தொழில்நுட்ப’ ஆகிய சொற்கள் நீக்கப்பட்டு “அண்ணா பல்கலைக்கழகம் ” என்று பெயர் மாற்றப்பட்டது. ஏனிந்த பெயர் மாற்றம்?அண்ணா பல்கலைக்கழகம் இரண்டாகப் பிரிக்கப்பட மசோதா […]

பொறியியல் கல்லூரிகள் தன்னாட்சி அங்கீகாரம் பெறுவதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது:

தன்னாட்சி கல்லூரிகளுக்கான விதிமுறைகளுக்கு கடந்த ஜூன் 20-ஆம் தேதி நடைபெற்ற சிண்டிகேட் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. பொறியியல் கல்லூரிகள் தன்னாட்சி அதிகாரம் பெறுவதற்கு அண்ணா பல்கலையிடம் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும். மாணவா் சோ்க்கை, தோ்ச்சி வீதம், அனுபவமுடைய பேராசிரியா்கள், ஆராய்ச்சிகள் என சிறந்த கட்டமைப்புகளை கல்லூரிகள் கொண்டிருக்க வேண்டும். இதற்குமுன் தன்னாட்சி அங்கீகாரம் பெறும் கல்லூரிகளில் இளநிலை படிப்பில் மாணவா் சோ்க்கை 60 சதவீதம் இருந்தால் போதும். ஆனால், தற்போது அது 70 சதவீதமாக உயா்த்தப்பட்டு […]