100 முறை வந்தாலும் மோடி வெல்ல முடியாது

காலாவதியான எம்.எல்.ஏ களை கட்சியில் சேர்ந்துவிட்டு அண்ணமலை பகல் கனவு காண வேண்டாம். அதிமுக பலவீனமடைந்த நிலையில் 10 அல்ல 100 முறை தமிழகத்திற்கு மோடி வந்தாலும் கால்பதிக்கமுடியாது. வெள்ளத்தை சரியாக கையாண்டதாக மத்திய குழு தெரிவித்து சென்ற நிலையில் சல்லிகாசு கொடுக்காம குறையை மட்டும் மோடி சொல்கிறார் அப்துல்சமது பேச்சு:- சென்னையை அடுத்த பல்லாவரத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் “வெல்லட்டும் இந்தியா” என்கிற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மமக பொதுச்செயலாளர், மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் […]

ஓ.பன்னீர்செல்வத்துக்கு நிலையான சின்னம் இல்லாததால் தாமரைச் சின்னத்தில் போட்டியிட பாஜக நிர்பந்திப்பதாகவும், அதற்கு அவர் மறுப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது

பாஜக கூட்டணியில் ஓபிஎஸ் இடம்பெறுவாரா? அவரை பாஜக கண்டுகொள்ளவில்லை என சொல்லப்படுகிறதே? ஆகிய கேள்விகளுக்கு பதில் அளிக்க அண்ணாமலை மறுப்பு.

வாழ்க்கை முழுவதையும் நாட்டிற்காக அர்ப்பணித்தவர் பிரதமர் மோடி: பாஜக பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை பேச்சு

தனது குடும்பத்தை பார்க்க பிரதமர் மோடி தற்போது தமிழகத்திற்கு வந்துள்ளார் என்று பாஜக பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை கூறியுள்ளார். 142 கோடி மக்கள் பிரதமர் மோடியின் குடும்பத்தில் உள்ளனர். தனது வாழ்க்கை முழுவதையும் நாட்டிற்காக அர்ப்பணித்த பிரதமருக்கு நாடே குடும்பம்தான் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்

அண்ணாமலை மீதான வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்து உத்தரவு

இரு மதத்தினர் இடையே வெறுப்புணர்வை தூண்டும் வகையில் அண்ணாமலை பேசியதாக புகார் அண்ணாமலை வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக ஐகோர்ட் உத்தரவிட்டது ஐகோர்ட் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என அண்ணாமலை மேல்முறையீடு செய்தார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீதான விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை

பாஜகவை எதிர்க்க ஒன்று சேர்ந்த திமுக அதிமுக பங்காளிகள் அண்ணாமலை தாக்கு

பிரதமர் மோடிக்கு சலிப்பு தட்டவில்லை இன்னும் நாட்டிற்காக துடிப்புடன் உள்ளார் அதனால் மீண்டும் முறை அவரை நம்பி வாக்களியுங்கள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தாம்பரம் அருகே பேச்சு, யாத்திரை பயணம் என தெரிவித்த நிலையில் கேரவேன் வாகனத்திற்கு காரில் காத்தி இருந்த நிலை வந்தவுடன் ஏறி பேசினார்:- பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மேற்கொண்டுள்ள என் மண் என் மக்கள் யாத்திரை தாம்பரம் அடுத்த செம்பாக்கதிற்கு வருவதாக தெரிவித்து கிழக்கு தாம்பரம்- வேளச்சேரி சாலை தடுப்பு […]

வரும் 27-ந்தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி…

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் என் மண், என் மக்கள் யாத்திரையை முடித்து வைக்கிறார். மேலும் பிப்ரவரி 28ஆம் தேதி குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவும் தளம் அடிக்கல் நாட்டு விழா. என தமிழகத்தில் 2 நாட்கள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறார்..

பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்கு

பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக பொம்மிடி காவல் துறையினர் வழக்குப்பதிவு கடந்த 8ம் தேதி பொம்மிடி அடுத்த பி.பள்ளிபட்டியில் தேவாலயத்துக்கு சென்ற அண்ணாமலைக்கு இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு நிலவியது. பொம்மிடி காவல் நிலையத்தில் கார்த்திக் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் அண்ணாமலை மீது 3 பிரிவின் கீழ் வழக்கு

தமிழ்நாட்டில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாடு வெற்றி அடைய வேண்டும் என 2 நாட்களுக்கு முன்பே வாழ்த்துக்கள் சொன்னேன்;

என் மண் என் மக்கள் யாத்திரையில் நாங்கள் அறிந்துக் கொண்டது தமிழ்நாட்டில் வேலை வாய்ப்புகள் குறைவாகவே இருக்கிறது; உலகின் பெரிய முதலீட்டாளர்கள் அனைவரும் இந்தியாவை அதிக வருவாய் ஈட்டும் நாடாக பார்க்கிறார்கள் என பிரதமர் மோடி கூறி இருந்தார்”