“2014ல் கோவையில் பாஜக சார்பில் போட்டியிட்டு சி.பி.ராதாகிருஷ்ணன் வாங்கிய வாக்குகளை விட குறைவான வாக்குகளையே அண்ணாமலை வாங்கியுள்ளார்!”

அண்ணாமலை பாஜக மாநில தலைவர் ஆன பிறகுதான் பாஜக – அதிமுக கூட்டணியில் பிளவு ஏற்பட்டது.

தமிழகத்தில் இரட்டை இலக்கத்தில் பா.ஜனதா வெற்றி பெறும்-அண்ணாமலை பேச்சு

நான் சென்ற இடமெல்லாம், மத்தியில் மீண்டும் நிலையான, வலிமையான ஆட்சி அமைவதில் மக்கள் உறுதியாக உள்ளனர். தமிழகத்தில் இந்த முறை மும்முனை போட்டி நடந்தது. இதில், தமிழகத்தில் இரட்டை இலக்கத்தில் பா.ஜனதா வெற்றி பெறும்”இவ்வாறு அவர் கூறினார்.

ஓ.பன்னீர்செல்வம் அணி லோக்சபா தேர்தலில் போட்டியிடவில்லை என தகவல்

39 தொகுதிகளுக்கும் பங்கீடு முடிந்துவிட்டதாக அண்ணாமலை அறிவிப்பு தமிழ்நாட்டில் 20 தொகுதிகளில் நேரடியாக போட்டியிடுகிறது பாஜக கூட்டணி கட்சிகளுக்கு 19 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது பாஜக ஓபிஎஸ் அணிக்கு பாஜக சீட் ஒதுக்காத நிலையில் ஓபிஎஸ் விரைவில் அறிவிக்க உள்ளார்.

தமிழகத்தில் பாஜக கூட்டணி உறுதியாகியுள்ள நிலையில், பாஜக வேட்பாளர்களை உறுதி செய்ய டெல்லி செல்கிறார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோர்

ஆலோசனைக்கு பின் 3 ஆம் கட்ட வேட்பாளர்கள் வெளியாகும் என தகவல்

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியில் பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு-அண்ணாமலை

10 ஆண்டுகளாக தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அங்கமாக பாமக உள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியில் பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு. நாடாளுமன்றத் தேர்தலை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து பாமக எதிர்கொள்கிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணி தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவில் மிகப்பெரிய வெற்றி பெறும். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மாற்று அரசியலை கொண்டுவர துடித்துக் கொண்டிருப்பவர். மக்களை நம்பி வலிமையான கூட்டணியை அமைத்துள்ளோம். தமிழகத்தின் அரசியல் நேற்றிரவில் இருந்து மாறியுள்ளது. ஒரே மேடையில் பிரதமர் […]

“குமரியில் 1995ல் ஏக்தா யாத்திரை துவங்கிய போது பிரதமர் மோடிக்கு முக்கிய பங்கு இருந்தது”

“1892ல் குமரிக்கு வந்த நரேந்திர தத்தா பாறை மீது அமர்ந்து விவேகானந்தராக மாறினார்” “தற்போது இங்கு வந்துள்ள பிரதமர் மோடி ஞானியாக மாறியுள்ளார்” “தொடர்ந்து 3வது முறையாக மீண்டும் மோடி பிரதமர் ஆவார்”

ஆடிட்டர் வீட்டில் பாமக மற்றும் பிஜேபி கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளதாம்

அன்புமணி மற்றும் அண்ணாமலை அவர்கள் முன்னிலையில் 9 நாடாளுமன்ற தொகுதிகளையும் மற்றும் ஒரு ராஜ்யசபா தொகுதியையும் ஒதுக்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது

முதலமைச்சரை வரவேற்க தனியார் பள்ளி வாகனங்களா..??

தமிழக முதலமைச்சர் திரு. ஸ்டாலின் அவர்கள் இன்று பொள்ளாச்சி செல்லவிருப்பதால், கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துத் தனியார் பள்ளிகளில் இருந்தும், பள்ளி வாகனங்களை, முதலமைச்சர் வருகைக்காகப் பயன்படுத்த வற்புறுத்திப் பெற்றுள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. திமுக அரசின் இந்த அதிகார துஷ்பிரயோகத்தால், மாணவர்கள் பள்ளிக்கு வர போதுமான வாகனங்கள் இல்லாமல், பல பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. பள்ளியிறுதிப் பொதுத்தேர்வுகள் நடைபெறும் இந்த நேரத்தில், தங்கள் விளம்பர அரசியலுக்காக, மாணவர்கள் பயணம் செய்யும் பள்ளி வாகனங்களைப் பிடுங்கிக் கொள்ளும் […]

காங்கிரஸுக்கு இது தான் கடைசி தேர்தல் – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

உத்திரபிரதேசத்தில் பாஜக பிரமுகர் சுட்டுக் கொலை; 45 வருடங்களுக்கு முன் இவரது தந்தையும் இதேபோல் கொலை திமுக, காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு அடுத்தகட்ட பேச்சுவார்த்தை 10ம் தேதி என தகவல்