அண்ணாமலைக்கு தேசிய பதவி
தமிழக பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை இன்னமும் கட்சியினரால் தொடர்ந்து வரவேற்கப்பட்டு வருகிறார். பொதுக்கூட்டங்களில் அவர் வந்தால் பெரும் ஆரவாரம் எழுகிறது.இந்த நிலையில் அவருக்கு தேசிய அளவில் பதவி கொடுக்கப்படுமா என்று கேட்டதற்கு கட்டாயம் கொடுக்கப்படும் என்று மத்திய மந்திரி அமைச்சர் அமித்ஷா தெரிவித்த
அண்ணா பல்கலை வழக்கு
அண்ணாமலை வெளியிட்ட புதிய ஆதாரங்கள்அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கு தொடர்பாக முக்கிய குற்றவாளி ஞானசேகருக்கு 30 வருட ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது இருந்தாலும் அதில் மேலும் பலர் உள்ளதாக அரசியல் கட்சிகள் கூறி வருகின்றன இதற்காக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் அண்ணா பல்கலையில் பாலியல் வன்கொடுமை நடந்த, டிச.,23 இரவு 8.55 மணிக்கு ஞானசேகரன் ஒரு போலீஸ் அதிகாரிக்கு போன் செய்கிறார். அந்த அதிகாரி 6 நிமிடம் கழித்து […]
பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பு. அண்ணாமலை வரவேற்பு
தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில், குற்றவாளிகள் அனைவருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டிருக்கும் தீர்ப்பு வரவேற்கத்தக்கது. என்று அண்ணாமலை கூறியுள்ளார்அவர் வெளியிட்ட அறிக்கையில்இந்த வழக்கில் நியாயம் கிடைக்கப் பாடுபட்ட அனைவருக்கும் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைக்கு எதிரான வழக்குகளில், தாமதமின்றிச் செயல்படவும், அண்ணா பல்கலைக்கழக மாணவி மீதான பாலியல் வன்முறைக்கும், விரைவாக நியாயம் கிடைக்கவும், தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். […]
உணவக உரிமையாளர் சீனிவாசன் மன்னிப்பு கேட்கும் வீடியோ வெளியிட்ட விவகாரம் :
மன்னிப்பு கேட்ட அண்ணாமலை தனிப்பட்ட சந்திப்பை வீடியோவாக வெளியிட்ட பாஜகவினர் செயலுக்கு மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் – அண்ணாமலை
“எடப்பாடி பழனிசாமி மீதான எனது கருத்தை மாற்றிக்கொள்ள மாட்டேன். அது 100% சரியானது”

சென்னையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேட்டி
அதிமுக போட்ட பிச்சை-முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காட்டம்

முளைத்து மூன்று இலை கூட விடவில்லை அதற்குள் இரட்டை இலையை பற்றி அண்ணாமலை பேசுவதா அதிமுக போட்ட பிச்சையில் சட்டமன்றத்தில் 4 மாத எம்எல்ஏக்கள் உள்ளனர். சொந்தக் காலும் கிடையாது, செல்வாக்கும் கிடையாது” – அண்ணாமலையின் கருத்துக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காட்டம் எதுவுமே இல்லாமல் பாஜக எங்களை பார்த்து பேசுவது வினோத வேடிக்கையாக உள்ளது. 2026ல் தனியாக நின்று தேர்தலை சந்தித்து பாருங்கள்.
தனிப்பட்ட ஆசைகளுக்கு நிதி வழங்க, தமிழக மக்களைக் கட்டாயப்படுத்த முடியாது: அண்ணாமலை

ஊழலுக்கான புதிய வழிமுறைகளைக் கண்டுபிடித்து, தனது இந்தி கூட்டணிக் கட்சிகளுக்குப் புதிய ஊழல் பாதையை அமைத்துக் கொடுப்பதில், திமுக தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறது. கடந்த காலங்களில், மருத்துவக் கல்விச் சேர்க்கைக்கான மாணவர்களின் தகுதிப் பட்டியலைக் கொடுத்து, கட்சிக்கு நன்கொடை வாங்கும் வழியை அறிமுகப்படுத்திய திமுக, இப்போது நன்கொடை வசூலிப்பதில் புதிய உயரத்துக்குச் சென்றுவிட்டனர். தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் (TNPCB), F4 மோட்டார் பந்தய நிகழ்ச்சிக்காக, சென்னை மற்றும் மேற்கு கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த பெரும்பான்மையான தொழில்முனைவோர்களிடம் நிதி […]
தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை கூறுகையில்

“தமிழகத்தில் சமீபகாலமாக 17 சம்பவங்கள் நடந்துள்ளன. தமிழக பாஜக மூத்த தலைவர்கள் டெல்லியில் தேசிய மனித உரிமை ஆணைய தலைவர் மற்றும் அதிகாரிகளை சந்திக்க உள்ளனர். தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தலைவருக்கு நீதி கிடைக்க வேண்டும். மறைந்த கே. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை விசாரிக்குமாறு மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் கேட்டுக்கொள்கிறோம்
சென்னை விமான நிலையத்தில் இரண்டு மாதங்களில் ரூ.167 கோடி மதிப்புடைய 267 கிலோ தங்கம் கடத்திய யூடியூபர் கைது

விமான நிலைய அதிகாரி உட்பட 3 பேர் வீடுகளில் சோதனை சென்னை: சென்னை விமான நிலையத்தில், இரண்டு மாதங்களில், ரூ.167 கோடி மதிப்புடைய, 267 கிலோ தங்கம் கடத்தலில், யூடியூபரும் பாஜ பிரமுகருமானவர் உட்பட 9 பேரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை விமான நிலையத்தில் சமீபகாலமாக தங்கம் கடத்தும் செயல்கள் அதிக அளவில் நடைபெற்று வருவதாகவும், சென்னை சர்வதேச விமான நிலைய புறப்பாடு பகுதியில், பரிசுப் பொருட்கள், பொம்மை விற்பனை செய்யும் […]
167 கோடி ரூபாய் மதிப்பள்ள 267 கிலோ தங்கக் கடத்தல் வழக்கின் விசாரணை வளையத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை?

ஜூன் 29ம் தேதி சென்னை விமான நிலையத்தில் உள்ள பொம்மை விற்கும் ‘AirHub’ என்ற கடையில் சுங்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த கடையின் பணியாளர் ஒருவர் உடலில் மறைத்து வைத்திருந்த 1 கிலோ தங்க பேஸ்ட்டை அதிகாரிகள் கைப்பற்றினர் மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் அந்த கடையின் உரிமையாளர் யூடியூபர் சபீர் அலியை தங்க கடத்தில் தொடர்பு இருந்ததை அறிந்து அவருடன் சேர்த்து 9 பேரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.யூடியூபர் சபீர் […]