அமலாக்கத்துறை அதிகாரி அன்கித் திவாரிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்

திண்டுக்கல்லில் மருத்துவர் ஒருவரிடமிருந்து 20 லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கிக் கொண்டு காரில் தப்ப முயன்ற வழக்கில் அன்கித் திவாரி கைது செய்யப்பட்டிருந்தார்.

திண்டுக்கல்லில் மருத்துவர் ஒருவரிடமிருந்து 20 லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கிக் கொண்டு காரில் தப்ப முயன்ற வழக்கில் அன்கித் திவாரி கைது செய்யப்பட்டிருந்தார்.