அணில் அம்பானியின் 1120 கோடி சொத்து முடக்கம்
கடந்த 2017-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை அனில் அம்பானிக்கு சொந்தமான நிறுவனங்களில் யெஸ் வங்கி ரூ.2,965 கோடி முதலீடு செய்தது. பின்னர் இந்த முதலீடு வாராக் கடன்களாக மாறின. இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில் ரூ.11,000 கோடி பொது நிதி, யெஸ் வங்கி மூலமாக அனில் அம்பானி குழுமத்தின் நிதி நிறுவனங்களுக்கு வந்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து அனில் அம்பானியின் 18 சொத்துக்களை அமலாக்கத் துறை தற்போது முடக்கியது. இவற்றின் மதிப்பு ரூ.1,120 கோடி ஆகும். கடந்த […]
அனில் அம்பானியின் சொத்து முடக்கம்.
பணமோசடி வழக்கில் அனில் அம்பானியின் ரூ.3,084 கோடி சொத்துகள் முடக்க பட்டன வங்கிகளிடம் பெற்ற கடன்களை தவறாக பயன்படுத்தியதற்காக நிலங்கள், பங்குகள், வங்கிக்கணக்கு உள்ளிட்ட சொத்துக்கள் முடக்கப்பட்டு உள்ளன. பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை நடவடிக்கை. எடுத்து உள்ளது.
ராகுல் காந்தி மீது அம்பானி குடும்பத்தை சேர்ந்த அனில் அம்பானி கடுமையான தாக்குதல்…

எப்போதும் குடும்பம் நாட்டைக் கொள்ளையடித்த ஒரு பயனற்ற மனிதன், ஒவ்வொரு தேர்தல் பேரணியிலும் என்னை இழிவுபடுத்துகிறான் இன்று நான் அவரிடம் சில கேள்விகளைக் கேட்கிறேன், ஊடகங்கள் அவரிடம் கேட்கும் என்று நம்புகிறேன். நானும் எனது குடும்பத்தினரும் ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவிற்கு சுமார் 50000/- கோடி வரி செலுத்துகிறோம். லட்சக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பும், லட்சக்கணக்கான குடும்பங்கள் வாழ்வாதாரத்துக்கு சம்பளமும் வழங்குகிறோம்.* இந்த நாட்டிற்கு காந்தி குடும்பம் எவ்வளவு பணம் செய்கிறது…!????* ஒட்டுமொத்த குடும்பமும் வரி ஏய்ப்பு வழக்கில் நீதிமன்றத்திலிருந்து […]