ஆறு நாட்களுக்கு முன்பாகவே கேரளா அரசிற்கு கடும் மழை பொழிவு தொடர்பான எச்சரிக்கை மத்திய அரசு கொடுத்தது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம்

23 ஜூலை அன்று நாங்கள் எச்சரிக்கை கொடுத்து இருந்தோம் என மாநிலங்களவையில் விளக்கம்

டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திப்பு

தமிழக மக்களின் அமைதி, முன்னேற்றம் மற்றும் பாதுகாப்பு குறித்து மிகவும் ஆக்கப்பூர்வ சந்திப்பை மேற்கொண்டேன் – ஆளுநர் ஆர்.என்.ரவி

மோடிக்கு மேலும் 10 எம்.பி.க்கள் ஆதரவு

மோடி தலைமையில் பாஜக ஆட்சி அமைய சுயேட்சை, சிறு கட்சிகளை சேர்ந்த மேலும் 10 எம்.பி.க்கள் ஆதரவு அமித்ஷாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.

ஐந்து கட்ட மக்களவை தேர்தல் முடிந்துள்ள நிலையில் பாஜ 310 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்

ஒடிசா மாநிலம், சம்பல்பூரில் பாஜ வேட்பாளரை ஆதரித்து நடந்த பிரசார கூட்டத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார். அப்போது பேசிய அமைச்சர் அமித் ஷா, இந்த முறை பாஜவின் சின்னமான தாமரையானது ஒடிசாவில் மலரும்.5கட்ட தேர்தல் முடிந்துள்ள நிலையில் பாஜ 310 தொகுதிகளை கைப்பற்றும் நிலையில் உள்ளது. 6 மற்றும் 7 கட்ட தேர்தல் முடிந்த பின் 400க்கும் மேற்பட்ட தொகுதிகளை பாஜ கைப்பற்றும். ஒடிசாவின் பெருமை, மொழி, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை […]

“குடியுரிமை திருத்த சட்டத்தை நிறுத்தும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு இல்லை”

“இஸ்லாமியர்களுக்கும் கூட குடியுரிமை கோரி விண்ணப்பிப்பதற்கான உரிமை உள்ளது, யாருக்கும் கதவுகள் மூடப்படவில்லை” “குடியுரிமை கோரி விண்ணப்பிப்பதற்கு எந்த விதமான கால நிர்ணயமும் இல்லை, போதிய அவகாசம் எடுத்து கொள்ளலாம்” “சிஏஏ யாருடைய குடியுரிமையையும் பறிக்காது” மக்களவை தேர்தலுக்கு முன் சிஏஏ சட்டம் அமலுக்கு வரும் என கடந்த 4 வருடங்களாக 41 முறை நான் கூறியுள்ளேன்- மத்திய அமைச்சர் அமித்ஷா.

மூன்று குற்றவியல் நடைமுறை சட்டத்திருத்த மசோதாக்களை வாபஸ்பெற்றது மத்திய அரசு

ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மசோதாக்களை வாபஸ்பெற்றது மத்திய அரசு புதிய திருத்தங்களுடன் 3 மசோதாக்களையும் உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தாக்கல் செய்கிறார். அமித்ஷா

தெலங்கானாவின் அடுத்த பாஜக முதலமைச்சர் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவராக இருப்பார்

பாரத ராஷ்ட்ரிய சமிதி, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளாலும் தெலங்கானாவில் வளர்ச்சியை கொடுக்க முடியாது. பிரதமர் மோடி தலைமை மட்டுமே வளர்ச்சியை கொடுக்கும்

ராமேஸ்வரம் கோயிலில் அமித்ஷா சாமி தரிசனம்.

மத்திய அமைச்சருக்கு கோயில் நிர்வாகத்தின் சார்பில் கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. “ராமேஸ்வரம் கோவிலில் ஆரத்தி மற்றும் அபிஷேகம் செய்ததை பெரும் பாக்கியமாக கருதுகிறேன். 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றான பிரபு ஸ்ரீ ராம் பகவான், சிவனை வழிபட்ட இடம் இது. இந்த ஆலயம் சனாதன தர்மத்தின் தொன்மை மற்றும் மகத்துவத்தின் வெளிப்பாடாகும். நாட்டு மக்களின் நல்வாழ்வுக்காகவும், நமது தேசத்தின் செழிப்பிற்காகவும் பிரார்த்தனை செய்தேன்.” – அமித்ஷா