2000 கோடி போதை பொருள் கடத்தல் வழக்கில் என்.சி.பி. விசாரணைக்கு ஆஜரானார் இயக்குநர் அமீர்

அவர் என்ன வாக்குமூலம் அளிப்பார் என்று தெரியாமல் வாரிசு அமைச்சர் தவிப்பு.போதை பொருள் கடத்தல் குறித்து அமீருக்கு தெரியும் என்று கைதான தி.மு.க. அயலக அணி நிர்வாகியாக இருந்த ஜாபர் சாதிக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.போதை பொருள் கடத்தி கிடைத்த பணத்தில் ஜாபர் சாதிக் எடுக்கும் சினிமாவை கிர்த்திகா உதயநிதி இயக்கி வருகிறார்.
ஜாபர் சாதிக்கின் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் இயக்குனர் அமீருக்கு சம்மன்

டெல்லியில் உள்ள மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில், வரும் 2ம் தேதி ஆஜராக சம்மன் ஜாபர் சாதிக் தயாரிக்கும் படத்தை இயக்குனர் அமீர் இயக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.