அஜித்குமாரை அடிக்க உத்தரவிட்ட போலீஸ் அதிகாரி யார்?
பா.ம.க தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், ‘எக்ஸ்’ சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் போலீசாரால் கொல்லப்பட்ட அஜித்குமார் என்ற இளைஞரை சித்ரவதை செய்யும்படி, போலீஸ் சூப்பிரண்டுக்கு கூட தகவல் தெரிவிக்காமல் போலீஸ் துணை சூப்பிரண்டை தொடர்பு கொண்டு காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் ஆணையிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அந்த அதிகாரி யார்? என தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும். இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டுவிட்டாலும், தமிழக காவல்துறையை சீர்திருத்த இத்தகைய அதிகாரிகளை அடையாளம் கண்டு தமிழக […]
அஜித்குமார் கொலை:வீடியோ எடுத்த வாலிபருக்கு போலீஸ் பாதுகாப்பு
திருப்புவனம் இளைஞர் அஜித்குமாரை தனிப்படை போலீசார் தாக்கும் காட்சியை வீடியோ எடுத்த சக்தீஸ்வரனுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. வெளிமாவட்ட போலீசார் பாதுகாப்பு வழங்க கோரி டிஜிபிக்கு ஆன்லைனில் சக்தீஸ்வரன் மனு அளித்திருந்த நிலையில் துப்பாக்கி ஏந்திய 2 போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.