தாம்பரம் மாநகராட்சியில் அதிமுக வார்டுகள் புறக்கணிப்பு புகார்

தாம்பரம் மாநகராட்சியில் அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் வார்டுகளில் திட்டமிட்டே பணிகள் புறக்கணிப்பதாக செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் குற்றச்சாட்டு. தாம்பரம் மாநகராட்சி நிர்வாக சீர்கேட்டை கண்டித்து கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களின் ஒப்புதலோடு தாம்பரத்தில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் மாவட்ட கழக செயலாளர் பேட்டி தாம்பரம் மாநகராட்சியில் அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட பல்வேறு நலத்திட்ட பணிகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் விடுபட்ட பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தியும் இன்று செங்கல்பட்டு […]
சேலம்: அதிமுக பிரமுகர் சண்முகம் கொலை வழக்கு – திமுக பிரமுகர் சதீஷ் உட்பட 9 பேர் கைது

சேலம் அதிமுக பிரமுகர் சண்முகம் கொலை வழக்கில் திமுக பிரமுகர் சதீஷ் உட்பட 9 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் 9 பேரிடமும் கொலை குறித்து போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மாநகர் கொண்டலாம்பட்டி பகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் சண்முகம் நேற்று இரவு மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். அவரது உடலை கைப்பற்றிய சேலம் மாநகர போலீசார், பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து இன்று […]
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு அடைந்துள்ளது

தினசரி கொலை, கொள்ளை நடைபெறுவது வாடிக்கையாக உள்ளது என்று பலமுறை நான் கூறியபோதும், இந்த விடியா திமுக அரசு சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொண்டதாகத் தெரியவில்லை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி
சென்னை ராஜரத்தினம் அரங்கத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது

எடப்பாடி பழனிச்சாமி தலைமயைில் கருப்பு சட்டை அணிந்து அதிமுக எம்எல்ஏக்கள் பங்கேற்பு கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி பற்றி சட்டசபையில் பேச அனுமதி வழங்காததை கண்டித்து உண்ணாவிரதம் காலை 9 மணிக்கு தொடங்கி உள்ள உண்ணாவிரதம் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது அதிமுக எம்எல்ஏக்கள் நடப்பு சட்டசபை தொடர் முழுவதும் பங்கேற்க நேற்று தடை விதிக்கப்பட்டதால் உண்ணாவிரதம்
‘மருந்தின் பெயரை வைத்து மா.சு. என்னை கிண்டல் செய்கிறார்’

நான் ஒரு மருந்து சொன்னேன்; அந்த மருந்தை வைத்து அமைச்சர் மா.சுப்பிரமணியம் என்னை கிண்டல் செய்கிறார்; ஒன்றும் தெரியாமல் இருக்க நான் ஒன்றும் ஸ்டாலின் அல்ல. இப்படிப்பட்ட அமைச்சர்கள் இருக்கும் வரை இந்த நாட்டை எவராலும் காப்பாற்ற முடியாது – அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. கள்ளக்குறிச்சியில் நடந்த துயரமான சம்பவம் மிகுந்த வேதனை, அதிர்ச்சியளிக்கிறது திமுக பொறுப்பேற்ற 3 ஆண்டுகளில் போதைப்பொருள் விற்பனை, கள்ளச்சாராய மரணம் அதிகரிப்பு. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணத்தைக் கண்டித்து மாநிலம் முழுவதும் […]
இந்த கள்ளச்சாரய வியாபாரத்தில் இரண்டு தி.மு.க கவுன்சிலர்களுக்கு தொடர்பு உண்டு

மாவட்டச் தி.மு.க செயலாளர் வசந்தம் கார்த்திகேயன் குற்றவாளிகளை காப்பாற்ற முயல்கிறார்.இது குறித்து சி.பி.ஐ.விசாரணை கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம். நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன்.உயிரிழந்த அப்பாவிகளுக்கு நீதி கிடைக்க வேண்டும்
சட்ட சபையில் இருந்து அ.தி.மு.க உறுப்பினர்கள் வெளிப்பு

இன்று கேள்வி நேரத்தை ரத்து செய்து கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையை சபாநாயகர் ஏற்க மறுத்ததால், முதல்வர் ஸ்டாலின் ராஜினாமா செய்யும்படி கோஷமிட்டு வெளிநடப்பு செய்தனர். கள்ளச்சாராயத்தால் 55 பேர் பரிதாபமாக மரணமடைந்த அவலநிலை குறித்து விவாதிக்க வேண்டும். மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் விஷமுறிவு மருந்தான ஹோ பிரசோல் மருத்துக்கு பதில் அல்சருக்கு கொடுக்கும் மருந்து இருப்பதாக புதுச்சேரியில் போய் விவரம் தெரியாமல் பேசுகிறார். […]
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கோரிக்கையை ஏற்று வெளியேற்றப்பட்ட எதிர்க்கட்சியினர் அனைவரும் மீண்டும் பேரவைக்குள் வர சட்டப்பேரவை தலைவர் அப்பாவு உத்தரவு
தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் சட்டப்பேரவையில் இருந்து அதிமுக எம்.எல்.ஏக்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றம்
“அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை வேண்டி கேட்டுக்கொள்கிறேன்;

அதிமுக ஒன்றிணை வேண்டும், இதுதான் கட்சி தொண்டர்களின் எண்ணமும் தான்; இந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு ஒன்றிணைய வேண்டும்”