உங்களால் நிறுத்த முடிந்தது மின்சாரத்தை மட்டும் தான்! -அண்ணாமலை

வையத்தலைமை கொள்ளும் பாரதம் ‘ஜி – 20’ மாநாட்டின் தலைமைக்கான கருப்பொருளாக முன்வைப்பது, ‘வசுதைவ குடும்பகம்’ என்ற வாசகத்தை. இதன் பொருள், – ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம். அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான, உலகளாவிய செயல் திட்டத்தை முன்னெடுக்கும் நம் பாரதத்தின் முயற்சி, ‘ஜி – 20’ உச்சி மாநாட்டில் பங்கேற்கும் அனைத்து தலைவர்களையும் வெகுவாகக் கவர்ந்துள்ளது. இந்த மாநாடு துவங்கப்படும் வேளையில், இந்தியாவை உலகத்தின் தலைமைக்கு உயர்த்தி இருக்கும் பிரதமர் மோடியின் பெருமைகளையும், […]
வாரிசு அரசியல் செய்யும் காலம் விரைவில் முடிவு கட்டப்படும்- அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுள்ளது.மக்களை திசை திருப்புவதற்கான நாடகத்தை உதயநிதி ஸ்டாலின் அரங்கேற்றி இருக்கிறார்.பட்டியலின மக்களுக்கு துரோகம், அநீதி இழைத்தவர்கள் தான் இன்று சனாதன தர்மத்தை பற்றி பேசுகிறார்கள்.ஊழலை மறைப்பதற்கும் விலைவாசி உயர்வை மறைப்பதற்கும் இன்றைக்கு இந்த நாடகத்தை திமுக அரசு அரங்கேற்றி இருக்கிறது.
அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த மனுக்கள் தள்ளுபடி எதிரொலியால் உச்சநீதிமன்றத்தில் இபிஎஸ் கேவியட் மனு!

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த மனுக்கள் தள்ளுபடி எதிரொலியால் உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி கே பழனிசாமி கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து தீர்ப்பு அளித்தது. சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் பட்சத்தில் தனது தரப்பை கருத்தையும் கேட்காமல் எவ்வித உத்தரவை பிறப்பிக்க கூடாது என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். 2022 ஜூலை 1ல் நடத்தப்பட்ட அதிமுக பொது குழு நிறைவேற்றப்பட்ட […]
அதிமுக பொதுக்குழு வழக்கு: ஓபிஎஸ்க்கு மேலும் பின்னடைவு

உச்சநீதிமன்றம் பொதுக்குழு செல்லும் என தீர்ப்பளித்துள்ளதால், தீர்மானங்களுக்கு தடை விதிக்க முடியாது. முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் உள்ளிட்டோரை நீக்கிய, சிறப்பு தீர்மானத்துக்கும் தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு. அனைத்து மேல்முறையீட்டு மனுக்களையும் தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற அ.தி.மு.க பொதுக்குழு மற்றும் அதன் தீர்மானங்களை செல்லாது என்று அறிவிக்க கோரிய தங்களது மனுக்கள் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை சென்னை உயர்நீதிமன்ற […]
அதிமுக மாநாட்டில் முதலமைச்சர் மு க ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி, கனிமொழி எம்பி குறித்து சர்ச்சை பாடல் பாடியவர் கைது

அநாகரிகமாக பாடிய பாடலுக்கு ட்விட்டரில் பலர் கண்டனம் தெரிவித்த நிலையில் தற்போது நடவடிக்கை
அ.தி.மு.க.,வில் ஐக்கியம்?

நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க., இளைஞரணி அமைப்பாளர் பதவிக்கு தன்னை பரிந்துரைக்கும்படி, மாவட்ட செயலர் மதுரா செந்திலிடம், குமாரபாளையம் நகராட்சி தலைவர் விஜயகண்ணன் வலியுறுத்தி இருக்கிறார். ஆனால், மதுரா செந்தில், தன் உறவினருக்கு அப்பதவி கிடைக்க செய்துள்ளார். பின், குமாரபாளையம் நகர நிர்வாகத்தை இரண்டாக பிரித்து, தனக்கு நகர செயலர் பதவி தரும்படி, விஜயக்கண்ணன் கேட்டுள்ளார். அதற்கும் மாவட்ட செயலர் தரப்பில் மறுக்கப்பட்டுள்ளது. அதிருப்தி அடைந்த விஜயகண்ணன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் உள்ளிட்ட, ஏழு கவுன்சிலர்கள், விரைவில் […]
அதிமுக மாநாட்டில் பங்கேற்று உயிரிழந்த 8 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.6 லட்சம் நிதி: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு..
திமுகவை போல் பொய்களை சொல்லி ஆட்சிக்கு வந்தவன் இல்லை

இந்த பழனிச்சாமி கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி மக்களுக்கு சிறப்பாக ஆட்சி செய்தேன். நீட் தேர்வை முதல் கையெழுத்தில் ரத்து செய்வேன் என்று சொல்லி இன்று உண்ணாவிரதம் இருப்பதாக உதயநிதி ஸ்டாலின் நாடகம் ஆடுகிறார்கள்.வெட்கம் மானம் சூடு சொரணை இருந்தால் சொன்ன வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் பொய்களால் தமிழக மாணவர்களை இழந்து வருகிறோம். 2010இல் திமுக காங்கிரஸ் ஆட்சியில் நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது. கருணாநிதி முதல்வராக இருந்த போது கச்சதீவை தாரை வார்த்த […]
புரட்சித் தமிழர் பட்டம் கொடுத்த அதிமுக தொண்டர்களுக்கு நன்றி: எடப்பாடி பழனிசாமி

மதுரை: புரட்சித் தமிழர் பட்டம் கொடுத்த அதிமுக தொண்டர்களுக்கு நன்றி என எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். 31 ஆண்டு காலம் தமிழ்நாட்டில் ஆட்சி செய்த பெரிய கட்சி அதிமுகதான் மதுரை மாவட்டம் வலையங்குளத்தில் நடைபெற்று வரும் அதிமுக மாநாட்டில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
மதுரை அதிமுக எழுச்சி மாநாட்டின் சிறப்புகள் என்னென்ன?