மேகதாது அணை விவகாரத்தில் ஒன்றிய, மாநில அரசுகளைக் கண்டித்து வரும் 29ல் தஞ்சையில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்

மேகதாது அணை கட்டப்பட்டால் மேட்டூருக்கு வரும் தண்ணீர் முழுவதுமாக தடுக்கப்படும் என்றும், டெல்டா பாசனப் பகுதி பாலைவனமாகிவிடும் என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை!
கே.பி.கந்தன் மகன் டிஜிபி அலுவலகத்தில் புகார்

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ கே.பி.கந்தன் மகன் சதீஷ் குமார் டிஜிபி அலுவலகத்தில் புகார் எந்தவித ஆதாரமுமில்லாமல் தன் மீது பொய்யான புகார் கொடுக்கப்பட்டுள்ளதாக தனது மனைவி சுருதி மீது புகார்
உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது இரட்டை இலை சின்னத்தை முடக்க முடியாது

தேர்தல் தேதி அறிவித்த பிறகு கூட்டணி குறித்து அறிவிப்போம்- ஈபிஎஸ்
லோக் சபா தேர்தல் – அதிமுகவில் இன்று விருப்ப மனு விநியோகம்!

லோக்சபா தேர்தலில் போட்டியிட விரும்பும் அதிமுகவினர் தலைமைக் கழகத்தில் இன்று முதல் விருப்பமனு பெறலாம். பொதுத் தொகுதிக்கு வேட்பாளர் கட்டணம் ரூ.20 ஆயிரம். தனித் தொகுதிக்கு வேட்பாளர் கட்டணம் ரூ.15 ஆயிரம் . உரிய கட்டணங்களை செலுத்தி அதிமுகவினர் விருப்ப மனுக்களை பெறலாம். இன்று முதல் மார்ச் முதல் தேதி வரை விருப்பமனுக்கள் விநியோகம் செய்யப்படும்.
‘தனது வாயால் கெட்ட’ அதிமுக மாஜி ஒன்றியச் செயலாளர் ஏ.வி.ராஜூ

பலரின் கவனம் பெற, எந்த நிலைக்கும் கீழே இறங்கும் கீழ்த்தரமான மனிதர்களையும், கேவலமான மனிதர்களையும் திரும்பத் திரும்ப பார்ப்பது அருவருப்பாக இருக்கிறது. இதுகுறித்து எனது சட்டபூர்வமான நடவடிக்கை தொடரும்- நடிகை திரிஷா அறிவிப்பு.
பாஜகவை எதிர்க்க ஒன்று சேர்ந்த திமுக அதிமுக பங்காளிகள் அண்ணாமலை தாக்கு

பிரதமர் மோடிக்கு சலிப்பு தட்டவில்லை இன்னும் நாட்டிற்காக துடிப்புடன் உள்ளார் அதனால் மீண்டும் முறை அவரை நம்பி வாக்களியுங்கள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தாம்பரம் அருகே பேச்சு, யாத்திரை பயணம் என தெரிவித்த நிலையில் கேரவேன் வாகனத்திற்கு காரில் காத்தி இருந்த நிலை வந்தவுடன் ஏறி பேசினார்:- பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மேற்கொண்டுள்ள என் மண் என் மக்கள் யாத்திரை தாம்பரம் அடுத்த செம்பாக்கதிற்கு வருவதாக தெரிவித்து கிழக்கு தாம்பரம்- வேளச்சேரி சாலை தடுப்பு […]
எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை உதயகுமாருக்கு ஒதுக்கீடு.

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை ஆர்.பி.உதயகுமாருக்கு வழங்கப்பட்டது. எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமார் ஏற்கெனவே தேர்வான நிலையில் இருக்கை ஒதுக்கீடு. முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு சட்டப்பேரவையில் 2ஆவது வரிசையில் இருக்கை ஒதுக்கீடு. 2ஆவது வரிசையில் முன்னாள் சபாநாயகர் தனபால் அருகே ஓபிஎஸ்க்கு இருக்கை ஒதுக்கப்பட்டது. ஓபிஎஸ் ஆதரவாளர் மனோஜ் பாண்டியனுக்கு ஆர்.பி.உதயகுமார் அமர்ந்திருந்த இடம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியா கூட்டணி வலிமை இழந்து வருகிறது

மக்களவை தேர்தலில் அ.தி.மு.க சிறப்பான கூட்டணியை அமைக்கும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மாடம்பாக்கம் குளம் சீரமைப்பு திமுக எம்எல்ஏவுக்கு அதிமுக கவுன்சிலர் நன்றி

தாம்பரம் மாடம்பாக்கம் குளம் சீரமைப்பு பணி துவக்க விழாவில் கூடுதல் வசதிகளை வேண்டிய அதிமுக கவுன்சிலர், உடனடியாக அதிகாரிகளை கூடுதல் வசதிகளுடன் மறு திட்டம் தாயாரித்து பணிசெய்ய வலியுறுத்திய திமுக எம்.எல்.ஏ எஸ்.ஆர்.ராஜா தாம்பரம் மாநகராட்சி மாடம்பாக்கம் நூத்தஞ்சேரியில் மிக பழைமையான குளத்தை 57 லட்சம் மதிப்பீட்டில் ஆழப்படுத்தி, கரைகளை பலப்படுத்தி சுற்றுசுவர் அமைக்கும் விதமாக திட்டத்துடன் மாநகராட்சி அதிகாரிகள் அதன் பணி துவக்க விழா இன்று நடைபெற்றது. தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, தாம்பரம் மாநகராட்சி […]
அதிமுக உடன் கூட்டணி வைக்கலாம்
இன்று நடந்து கொண்டிருக்கும் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பிரேமலதாவிடம் பெரும்பாலான மா.செ.க்கள் வலியுறுத்தல் எனத் தகவல்..