இந்திய பொருளாதாரத்தில் அதானி குழுமம் மட்டும் ஏன் இலவச சவாரி செய்கிறது;

அதானி குழுமம் குறித்து, விசாரணை நடத்திய செபி நற்சான்று கொடுக்கிறது; ஆனால் இதில் பெரிய தவறு இருக்கிறது; அதானி குழுமம் மீதான புகாரை சிபிஐ, அமலாக்கத்துறை ஏன் விசாரிக்கவில்லை”