தாம்பரத்தில் அண்ணா பிறந்தநாள் திமுகவினர் மரியாதை.

பேரறிஞர் அண்ணா அவர்களின் 115வது பிறந்த நாளை முன்னிட்டு தாம்பரம் திமுக சார்பில் தாம்பரம் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள அண்ணா உருவ சிலைக்கு தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ் ஆர் ராஜா அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் தாம்பரம் திமுக சார்பில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 115வது பிறந்தநாளை முன்னிட்டு தாம்பரம் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள அண்ணா உருவ சிலைக்கு தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ். ஆர். ராஜா அவர்கள் மாலை அணிவித்து மலர் தூவி […]
அண்ணாசாலையில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரால் நிறுவப்பட்ட அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

அண்ணாசாலையில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரால் நிறுவப்பட்ட அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் எடப்பாடி.
நடிகர் விஜய், அறுவை சிகிச்சை செய்த தந்தை எஸ்.ஏ.சந்திர சேகர் சந்திப்பு..

வெளிநாடு சுற்றுப்பயணம் முடித்து நேற்று சென்னை வந்த நடிகர் விஜய், அறுவை சிகிச்சை செய்த தந்தை எஸ்.ஏ.சந்திர சேகரை சந்தித்து, குடும்பத்துடன் புகைப்படம் எடுத்து கொண்டார்.
நாட்டில் மீண்டும் டெங்கு நோய் அபாயம்

செப்டெம்பர் மாதத்தின் கடந்த சில நாட்களில் சுமார் 1000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.மழையுடன் சில பிரதேசங்களில் நுளம்பு அடர்த்தி அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாக அதன் பணிப்பாளர் மருத்துவர் நளின் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.மேலும் கருத்து தெரிவித்த அவர், “நாடு முழுவதும் இதுவரை சுமார் 63,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளன. இம்மாதம் 12 ஆம் திகதிக்குள் மாத்திரம் அதன் எண்ணிக்கை 1,000 ஐ எட்டியுள்ளது. தினசரி பதிவாகும் எண்ணிக்கை அண்மைக் காலங்களில் கணிசமாகக் […]
போலி நகைகளை அடமானம் வைத்து ரூ.10 லட்சம் கடன் வாங்கி மோசடி …

தனியார் வங்கியில் போலி நகைகளை அடமானம் வைத்து ரூ.10 லட்சம் கடன் வாங்கி மோசடி செய்தது தொடர்பாக 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சேலம் ,ஓமலூர்:- ஓமலூர் அடுத்த மரக்கோட்டை பகுதியில் உள்ள தனியார் வங்கியில் சேலம் ராயல் கார்டன் பகுதியை சேர்ந்த செல்வகுமார் (வயது 57) என்பவர் மேலாளராக உள்ளார். இந்த வங்கியில் வைக்கப்பட்டுள்ள அடமான நகைகளை அதிகாரிகள் தணிக்கை செய்த போது 3 பேர் போலி நகைகளை அடகு வைத்து சுமார் ரூ.10 […]
நடிகர் விஷாலின் மார்க் ஆண்டனி படத்தை வெளியிட விதிக்கப்பட்ட தடை நீக்கம்;

வங்கி கணக்கு விபரங்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் அசையும் மற்றும் அசையா சொத்து விபரங்களை தாக்கல் செய்ய விஷாலுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி, போக்குவரத்து நெரிசல் தொடர்பாக விசாரணை நடத்த தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜூக்கு டிஜிபி உத்தரவு

*டிக்கெட் வழங்கும் நடைமுறை என்ன என்பதை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெளிவாக விளக்க வேண்டும் *விளக்கம் கேட்டு நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் – *இனிவரும் காலங்களில் இதுபோன்ற போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 67வது பொதுக்குழு கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது.

தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர் விஸ்வநாதன் தமிழ்த்தாய் வாழ்த்து பாட, உறுப்பினர்கள் லதா, சச்சு, சத்யபிரியா, குஷ்பூ, கோவை சரளா, லலிதகுமாரி, தேவயானி, சோனியா வெங்கட் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். சமீபத்தில் மறைந்த 64 கலைஞர்களுக்கு இரண்டு நிமிடம் அஞ்சலி செலுத்தப்பட்டது. இன்றைய பொதுக்குழு கூட்டத்தின் தலைமையை நாசர் ஏற்றுக் கொள்ள அதை துணைத்தலைவர் பூச்சி S.முருகன் முன்மொழிய, லதா அதை வழிமொழிந்தார். பொதுச்செயலாளர் விஷால் வரவேற்புரை நிகழ்த்தினார். கோவை சரளா 2022-2023ம் […]
சென்னை பனையூரில் விஜய் மக்கள் இயக்கத்தின் மகளிர் அணி ஆலோசனை கூட்டம்!

பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் விஜய் மக்கள் இயக்க மகளிர் அணி உறுப்பினர்கள் பங்கேற்பு!
6 முறைக்கு மேல் அபார்ஷன்…” கட்டாயப்படுத்தினாரா சீமான்..? விஜயலட்சுமிக்கு மருத்துவ பரிசோதனை..!

நடிகை விஜயலட்சுமியை கீழ்ப்பாக்கம்அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து வந்த போலீசார் சீமான் மீதான பாலியல் புகார் தொடர்பாக மருத்துவ பரிசோதனை 6 முறைக்கு மேல் தன்னை சீமான் கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ததாக, விஜயலட்சுமி புகாரில் குறிப்பிட்டு இருந்தார்