மணிமங்கலம் மாற்றுதிறனாளி குடிசை வீடு எரிந்து சாம்பல்

மணிமங்கலம் அருகே தீ விபத்தால் முற்றிலுமாக வீடு எரிந்து வாழ்வாதாரம் பாதிக்கபட்ட தாய் மற்றும் அவரின் மாற்றுதிறனாளி மகனுக்கு உதவி கரம் நீட்டிய போலீசார், அப்பகுதியினர் பாராட்டு சென்னை மணிமங்கலம் அடுத்த கரசங்கால் எல்.ஐ.சி காலணியை சேர்ந்தவர் செல்வி வீட்டு வேலை செய்து வருகிறார். இவருடைய மாற்றுதிறனாளி மகன் சதீஷ் கூலி வேலை செய்து வருகிறார். நேற்று இருவரும் வழக்கம் போல் வேலைக்கு சென்ற நிலையில் மதியம் திடிரென குடிசை வீடு பற்றி எரிய தொடங்கியுள்ளது. இதனை […]

பல்லாவரத்தில் மினி வேன் மோதி கல்லூரி மாணவர் பலி

பல்லாவரம் மேம்பாலத்தில் முன்னால் சென்ற வாகனத்தை முந்தி செல்ல முயன்ற போது மினி வேன் மோதியதில் கல்லூரி மாணவர் உயிரிழப்பு சென்னை ஆதம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஆகாஷ் (20) கிழக்கு தாம்பரம் அடுத்த சேலையூரில் உள்ள தனியார் கல்லூரியில் பிகாம் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இன்று காலை வழக்கம் போல் கல்லூரி செல்வதற்காக வீட்டில் இருந்து அதே கல்லூரியில் படிக்கும் நண்பர் கௌஷிக் உடன் தனது விலையுர்ந்த இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது பல்லாவரம் […]

பள்ளிக்கரணையில் இருசக்கர வாகனம் தடுப்புச் சுவரில் மோதி மாணவன் உயிரிழப்பு

பள்ளிகரனை அருகே இருசக்கர வாகனம் கட்டுபாட்டை இழந்து தடுப்பு சுவர் மீது மோதியதில் சிறுவன் உயிரிழப்பு சென்னை பல்லாவரம் பகுதியை சேர்ந்தவர் விஷ்வேஸ் (16) பத்தாம் வகுப்பு படித்து வந்தவர் நேற்று தனது நண்பர் ஹரிஹாசனுடன் வேளச்சேரி செல்வதற்காக மேடாவாக்கம் மேம்பாலம் வழியாக சென்று கொண்டிருந்த போது கட்டுபாட்டை இழந்த இருசக்கர வாகனம் தடுப்பு சுவற்றில் மோதி சாலையில் விழுந்ததில் விஷ்வேஸ் தலையில் பலத்த காயமடைந்தார் ஹரிஹாசன் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். விப்த்தை நேரில் கண்டவர்கள் […]

தாம்பரத்தில் இரண்டு பஸ்கள் வேன் அடுத்தடுத்து மோதி விபத்து

தாம்பரம் ஜி.எஸ்.டி சாலையில் இரண்டு மாநகர பேரூந்துகள், ஒரு லோடு வேன் அடுத்து அடுத்து மோதி விபத்து, இதனால் போக்குவரத்து நெரிசல் தாம்பரம் ஜி.எஸ்.டி சாலையில் முன்னால் சென்ற லோடு வேன், அதனை தொடர்ந்து கிளம்பாக்கம் பேரூந்து நிலையத்திற்கு இரண்டு மாநர பேரூந்துகள் சென்றுகொண்டு இருந்த நிலையில் ஒன்றோடு ஒன்று அடுத்து அடுத்து மோதி விபத்து ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் சேதமடைந்த நிலையில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்ய சாலையிலேயே வாகனங்கள் நிறுத்தப்பட்டதால் விபத்து பகுதிக்கு […]

பாதாள சாக்கடை பணியில் விபரீதம் தொழிலாளி தலை துண்டிப்பு

கிழக்கு தாம்பரத்தில் பாதாளச்சாக்கடை குழாய் இணைப்பு பணியின்போது மண்சரிவு, சிக்கிய கூலி தொழிலாளயை ஜேசிபி இயந்திரம் முலம் மிக்க முயன்றபோது தலை துண்டாகிய சோகம் தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட கிழக்கு தாம்பரம் ஆதி நகர் காமாராஜர் தெருவில் பாதாளச்சாக்கடை பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணியில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த கூலி தொழிலாளி முருகாநந்தம்(30) உள்ளிட்டோர் ஜேசிபி இயந்திரத்தில் தோண்டப்பட்ட பள்ளத்தில் குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டனர் மறுபுரத்தில் கழிவுநிர் உட்புகுந்த நிலையி தீடீரென மண் சரிந்தது. இதில் […]

சென்னை அண்ணா சாலையில் விபத்தில் காயமடைந்த நபரை உடனடியாக மீட்ட அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா…

காலையில் பணிக்கு செல்லும் நேரம் என்பதால் சென்னை அண்ணாசாலை எப்போதும் பரபரப்பாகவே காணப்படும்.இன்று காலை வழக்கம் போல வாகன ஓட்டிகள் சென்று கொண்டிருந்த போது அண்ணாசாலை பழைய ஆனந்த் தியேட்டர் எதிரே இருசக்கர வாகன ஓட்டி ஒருவர் திடீரென விபத்துக்குள்ளாகி கீழே விழுந்து கிடந்தார். அப்போது அந்த வழியாக சென்று கொண்டிருந்த தொழில் துறை அமைச்சர் திரு.டி.ஆர்.பி.ராஜா அவர்கள், அடிபட்டு கிடந்த நபரை பார்த்ததும் காரில் இருந்து இறங்கி ஓடி வந்து உடனடியாக அவரை மீட்டு முதலுதவி […]

குரோம்பேட்டையில் தண்டவாளத்தை கடந்த கல்லூரி மாணவர் பலி

பல்லாவரம் அருகே கவனகுறைவாக தண்டவளத்தை கடந்த போது மின்சார ரயில் மோதி கல்லூரி மாணவர் உயிரழந்தார். சென்னை பல்லாவரம் ,குரோம்பேட்டை ரயில் நிலையம் தண்டவாளத்தில் இளைஞர் ஒருவரின் சடலம் தலைசிதைந்து கிடப்பதாக தாம்பரம் இருப்புபாதை போலீசாருக்கு கிடைத்த தகவலை அடுத்து சம்பவ இடத்திற்க்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி சோதனை செய்த போது அவர் வைந்திருந்த ஏ.டி.எம் கார்டு கொண்டு விசாரனை செய்தில், திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த வினித் குமார் (20) என்பதும் சென்னையில் உள்ள தனியார் […]