ரயிலில் தவறி விழுந்த கர்ப்பிணி பெண் பலி

விருத்தாச்சலம் அருகே கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்து கர்ப்பிணி பெண் பரிதாப பலி வாந்தி வந்ததால், காற்றோட்டமாக ரயிலின் கதவு ஓரத்தில் நின்று வாந்தி எடுக்க முற்பட்டபோது தவறி விழுந்த விபரீதம் அபாய சங்கிலி வேலை செய்யாததால், அடுத்த பெட்டியில் இருந்து அபாய சங்கிலியை இழுத்த குடும்பத்தினர் ரயில் 8 கி.மீ. தொலைவு கடந்து விட்டதால் உடலை தேடி எடுப்பதற்கு 3 மணி நேரமானது நாளை மறுநாள் சங்கரன்கோவிலில் வளைகாப்பு நடைபெற இருந்த நிலையில் […]

சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பகுதியில் நேற்று மாலை தனியார் பேருந்து விபத்துக்குள்ளாகி 5 பேர் உயிரிழந்த செய்தியறிந்து மிகவும் துயரத்துக்குள்ளானேன்.

விபத்து குறித்த தகவல் நேற்று கிடைத்ததும், உடனடியாக மாவட்ட ஆட்சியரைத் தொடர்பு கொண்டு மீட்பு நடவடிக்கைகளைத் துரிதமாக மேற்கொள்ள அறிவுறுத்தியதோடு, காயமடைந்தவர்களுக்குதேவையான அனைத்துஉரிய உயிர்காப்பு சிகிச்சைகளும் அளிக்கப்படுவதை உறுதிசெய்யவும் உத்தரவிட்டிருக்கிறேன். இவ்விபத்தில் உற்றாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிகள் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று வழங்கப்படும்.

ஏற்காடு பேருந்து விபத்திற்கு அதிவேகமாக சென்றதே காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது!..

மலைப்பகுதிகளில் 30 கிலோ மீட்டர் வேகத்துக்கும் குறைவாக செல்ல வேண்டிய நிலையில், 50 கிலோ மீட்டர் வேகத்துக்கு மேல் சென்றதாக தகவல் ஓட்டுநரின் லைசென்சை முடக்குவது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக போக்குவரத்து துறை தகவல் விபத்துக்குள்ளான பேருந்தின்உரிமையாளரை நேரில் அழைத்து விசாரணை நடத்த திட்டம் பேருந்துக்கான உரிமங்கள் உட்பட அனைத்து ஆவணங்களும் சரியாக இருப்பது தெரியவந்துள்ளது 100 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்ததில், 6 பேர் உயிரிழப்பு – 65 பேருக்கு தீவிர சிகிச்சை “ஏற்காடு […]

திருப்பத்தூர் அருகே தனியார் பேருந்தும் ஈச்சர் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்தில் 14 பேர் லேசான காயங்களுடன் உயிர்தப்பினர் காயமடைந்தவர்கள் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்..

தாம்பரம் இருசக்கர வாகன விபத்தில் அண்ணன் கண் முன்பு தங்கை உயிரிழப்பு

தாம்பரத்தில் இருசக்கர வாகனதின் மீது மினி லாரி மோதிய விபத்தில் அண்ணன் கண்முன்னே தங்கை உயிரிழப்பு. அங்குள்ள சிசிடிவி காட்சி வெளியான பரபரப்பு சென்னை அடுத்த வெள்ளவேடூ பகுதியை சேர்ந்த 60 வயது பெண்மணி சிவபூஷனம், கண் சிகிச்சை பெற வெள்ள வேட்டில் இருந்து அவரின் அண்ணன் ஆனந்தனுடன் சேலையூரில் உள்ள தனியார் கண் மருத்துவமனைக்கு ( பாரத் கண் மருத்துவமனை ) இருசக்கர வாகனத்தில் வந்த நிலையில் மீண்டும் வெள்ள வேடூ செல்ல தாம்பரம் சி.டி.ஒ […]

குரோம்பேட்டையில் இரு சக்கர வாகனங்கள் மோதல் 2 வாலிபர்கள் உயிரிழப்பு

குரோம்பேட்டை அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் இரண்டு இளைஞர்கள் பலி சென்னை அடுத்து சேலையூர் அகரம் பகுதியை சேர்ந்தவர் ஹரி பிரசாத் (25). இவர் குரோம்பேட்டையில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இன்று அதிகாலை வேலை முடிந்து ஹரி பிரசாத் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலை டிபி மருத்துவமனை அருகே உள்ள சிக்னலில் திரும்பும் போது தாம்பரத்திலிருந்து குரோம்பேட்டை நோக்கி […]

தூக்கத்தில் எழுப்பியதால் போதை டிரைவர் வெறிச்செயல் சேலையூர் முன்னாள் எஸ்.ஐ படுகொலை

சேலையூரில் சாலை தூங்கிய போதை ஓட்டுனரை தண்ணீர் தெளித்து எழுப்பிய ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் அடித்துக்கொலை. கூப்பிட்ட குரலுக்கு உதவி செய்தவர் கொலையானதால் அக்கம் பக்கத்தினர், உறவினர்கள் சோகம் சேலையூர் ராஜா ஐய்யர் தெருவை சேர்ந்தவர் கிஷ்ணமூர்த்தி(69) ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர், இவர் மனைவி ஜெயசாண்டிஸ்வரி(60), கடந்த 12ம் தேதி இரவு 8 மணியளவில் கிஷ்ணமூர்த்தி வீட்டின் அருகே குடிபோதையில் ஒருவர் சாலை படுத்து கிடப்பதாக அக்கம் பக்கத்தினர் கூறியதால் டார்ச் […]

செம்பாக்கத்தில் தண்ணீர் தொட்டிக்கு பெயிண்ட் அடித்தவர் தவறி விழுந்து பலி

தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட செம்பாக்கம் மண்டலத்தில் தண்ணீர் தொட்டிற்க்கு வர்ணம் பூசும் பணியில் ஈடுபட்டிருந்த பெயிண்டர் 25 அடி உயரத்தில் இருந்து தவறி கீழே விழுந்தவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தாம்பரம் அடுத்த நன்மங்கலம் பகுதியை சேர்ந்தவர் பெயிண்டர் பிரகாஷ் (45)தாம்பரம் மாநகராட்சி செம்பாக்கம் மண்டலத்திற்க்கு உட்பட்ட திருமலை நகரில் உள்ள மாநகராட்சி தண்ணீர் தொட்டிற்க்கு வர்ணம் பூசும் பணியில் இருந்தவர் உணவு அருந்துவதற்காக படிக்கட்டில் இருந்து இறங்க முயன்ற போது கைப்புடி சுவர் […]

குரோம்பேட்டையில் 2 இளைஞர்கள் ரயில் மோதி உயிரிழப்பு

குரோம்பேட்டை ரயில் நிலையம் அருகே கவனக்குறைவாக தண்டவாளத்தை கடக்க முயன்ற போது அடுத்து அடுத்து ரயில் மோதியதில் இருவர் உயிரிழப்பு சென்னை குரோம்பேட்டை ரயில் நிலையம் அருகே உள்ள தண்டவாளத்தில் நேற்று இரவு இரண்டு இளைஞர்களின் சடலம் கிடப்பதாக இருப்புபாதை போலீசாருக்கு கிடைத்த தகவலை அடுத்து சம்பவ இடத்திற்க்கு சென்ற போலீசார் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து நடத்திய விசாரனையில், ஒருவர் சிடலப்பாக்கம் பகுதியை சேர்ந்த சதீஷ் என்பதும் மற்றொருவர் […]