திண்டுக்கல்லில் கார் மோதி ஒருவர் பலி
திண்டுக்கல் வாணிவிலாஸ் இறக்கம் அருகே குடிபோதையில் படுத்திருந்த ஆதரவற்றோர் மீது கார் மோதி பலி, இது குறித்து நகர் மேற்கு காவல் துறையினர் விசாரணை
திண்டுக்கல் மதுரை ரோடு அவர் லேடி பஸ் நிறுத்தம் அடையாளம் தெரியாத 60 வயது மதிக்கத்தக்க முதியவர் இறப்பு.. சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று விசாரணை
உளுந்தூர்பேட்டை அருகே எலவனாசூர் கோட்டையில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் இருவர் உயிரிழப்பு

காயமடைந்த அரசு மருத்துவர் உட்பட மூன்று பேர் சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதி
செல்போன் விபரீதம்: தந்தையின் ஆட்டோவில் இருந்து விழுந்த சிறுவன் பலி

சென்னை தாம்பரம் அடுத்த ராஜகீழ்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் அருணாச்சலம் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வருகிறார் இவருடைய மனைவி சுந்தரி இவர்களின் இரண்டரை வயது மகன் பிரதீப், நேற்று இரவு அருணாச்சலம் மது போதையில் ஆட்டோவில் தனது மகன் பிரதிப் உடன் மப்பேடு பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்க்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய போது மப்பேடு சந்திப்பில் ஆட்டோவின் பின்னால் செல்போனில் விளையாடி கொண்டிருந்த பிரதீப் தீடீரென தவறி சாலையில் விழுந்துள்ளார். அப்போது பின்னால் வந்த மினி வேன் […]
திண்டுக்கல் பழனி சாலையில் முத்தனம் பட்டி பகுதியில் ஹோட்டலுக்கு அரசு பேருந்து புகுந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
மேலும் இரண்டு பேர் படுகாயம் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
பெருங்களத்தூரில் லாரி மோதி ஓட்டல் அதிபர் பலி

படப்பை அடுத்த வஞ்சுவாஞ்சேரியை சேர்ந்தவர் சங்கர்(58) ஓட்டல் நடத்திவந்தார். இன்று பிற்பகல் ஒருமணியளவில் தாம்பரத்தை நோக்கி இருசக்கர வாகனத்தை தலைக்கவசம் அணிந்தவாறு ஓட்டிவந்தார். முடிசூரை தாண்டி பெருங்களத்தூரில் வரும்போது கருங்கல் ஜல்லிகளை ஏற்றிவந்த டாரஸ் லாரி சங்கர் ஓட்டிசென்ற இருசக்கரவாகனத்தின் பின்னால் மோதியதில் கீழே விழுந்தவர் தலையில் டாரஸ் லாரியின் சக்கரம் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே சங்கர் உயிரிழந்தார். இதனால் டாரஸ் லாரியை நிறுத்திவிட்டு ஓட்டுனர் தப்பியோடினார். இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதியினர் லாரியை சிறைப்பிடித்து […]
வாணியம்பாடி அருகே தேசிய நெடுஞ்சாலை பணியில் ஈடுபட்டிருந்த ஒப்பந்த ஊழியர்கள் மீது ஈச்சர் லாரி மோதி விபத்து. 4 பேர் படுகாயம்

❝ வாணியம்பாடி அருகே தேசிய நெடுஞ்சாலை பணியில் ஈடுபட்டிருந்த ஒப்பந்த ஊழியர்கள் மீது ஈச்சர் லாரி மோதி விபத்து. 4 பேர் படுகாயம். வாணியம்பாடி, அக்.30- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நெக்குந்தி தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் அவசர உதவிக்கு தொடர்பு கொள்ளும் போன்களை பொருத்தும் பணியில் திருவண்ணமலை மாவட்டம் குள்ளகுடி கிராமத்தை சேர்ந்த ஒப்பந்த ஊழியர்கள் சுமார் 10 பேர் ஈடுபட்டிருந்ததனர். அப்போது புனேவில் இருந்து பைப்களை ஏறிக்கொண்டு சென்னை நோக்கி சென்ற லாரி நிலை […]
சென்னை தங்கசாலை மேம்பாலம் அருகே, மாநகர பேருந்தின் பிரேக்கில் பழுது ஏற்பட்டத்தால், பிற வாகனங்கள் மீது மோதாமல் இருப்பதற்காக, சாலை தடுப்பில் மோதி பேருந்தை நிறுத்திய ஓட்டுநர்

நல்வாய்ப்பாக பயணிகள் யாருக்கும் பெரியளவில் காயங்கள் ஏற்படவில்லை. ஒரு பெண்ணுக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டது என தகவல்
ரயில் விபத்துகள் நேரிடும்போதெல்லாம், ரயில்வே துறையில் பராமரிப்புக்காக எவ்வளவு தொகை செலவிடப்படுகிறது?

பராமரிப்பு குறித்து கவனம் செலுத்தப்படுகிறதா? என்ற கேள்விகள் வலுவாக எழுகின்றன. ஆந்திர ரயில் விபத்தைத் தொடர்ந்தும் அக்கேள்விகள் எழுந்துள்ளன.
ஆந்திர ரயில் விபத்தில் பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு – அவசர உதவி எண் அறிவிப்பு

ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்திலுள்ள கண்டகபள்ளி ரயில் நிலையத்தில் அருகே 2 ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதி கோர விபத்து ஏற்பட்டது. இந்த கோர ரயில் விபத்தில் 19 பேர் மரணமடைந்துள்ளார்; பலர் படுகாயமடைந்துள்ளனர். இந்த ரயில் விபத்தில் சிக்கிக் கொண்டுள்ள தங்களின் உறவினர்களைப் பற்றி தெரிந்துகொள்ள இந்திய ரயில்வே அவசர உதவி எண்களை வெளியிட்டுள்ளது. BSNL 08912746330, 08912744619 Airtel – 8106053051, 8106053052 BSNL – 8500041670, 8500041671