ஆலந்தூரில் ரூ.300 கோடி மதிப்புள்ள 15 கிரவுண்டு நிலம் மீட்பு பிரபல ஒட்டல் கட்டிடத்திற்கு சீல் வருவாய் துறை அதிகாரிகள் நடவடிக்கை

செங்கல்பட்டு மாவட்டம் புனிததோமையார் மலை கிராமத்தில் சர்வே எண் 146/2 ல் 15 கிரவுண்ட் அரசு நிலம் குத்தகை காலம் முடிந்து பின்னரும் வணிக ரீதியான கட்டிடம் செயல்ப்ட்டு வந்ததால் செங்க்ல்பட்டு மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தத்து. ஆனால் நிலம் தொடர்பான வழக்கு ஆலந்தூர் உரிமையியல் நிதிமன்றத்தில் நடந்தது. இதில் நிலம் அரசுக்கு ஒப்ப்டைக்க தீர்ப்புப்வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் செங்கல்பட்டு ஆட்சியர் சினேகா உத்திரவின் பேரில் வட்டாட்சியர்கள் ஆறுமுகம், நடராஜன் ஆகியோர் தலைமையில் வருவாய் துறையினர் […]