வெளிநாட்டு வங்கிகளிடம் இந்தியா ரூ.8 லட்சம் கோடி கடன். -ஆண்டுக்கு வட்டி 45 ஆயிரம் கோடி*

புதுடெல்லி: மோடி தலைமையிலான பாஜ அரசு சர்வதேச வங்கிகளிடம் இருந்து ரூ.8 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளது என்றும் இந்த கடன்களுக்கு வருடந்தோறும் மட்டும் ரூ.45,000 கோடி வட்டியாக அரசு செலுத்தி வருகிறது என திரிணாமுல் குற்றம் சாட்டியுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சாகேத் கோகலே எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது: கடந்த 7 ஆண்டுகளில் சர்வதேச வங்கிகளிடம் இருந்து ஒ்ன்றிய அரசு ரூ.8,03,300 கோடி கடன் வாங்கியுள்ளது. இன்று(நேற்று) மோடி பிறந்த நாள். இதையொட்டி மக்களுக்கு பரிசாக […]