புதிதாக விண்ணப்பித்த பெண்களுக்கு பொங்கல் முதல் 1000 கிடைக்கும்

தமிழ்நாடு அரசு பெண்களுக்கு உரிமை தொகையை வழங்கி மூன்றாவது ஆண்டு தொடங்குகிறது தற்போது கூடுதலாக சிலருக்கு வழங்க திட்டமிட்டுள்ளனர் இதற்காக 18 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கு ஜனவரி முதல் உரிமை தொகை கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது